ஆளுமை:அருணாசலப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
| பெயர் | அருணாசலப்பிள்ளை |
| பிறப்பு | |
| ஊர் | அராலி |
| வகை | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
அருணாசலப்பிள்ளை யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த புலவர். இவர் மாதகல் சிற்றம்பலப்புலவரிடத்தில் இலக்கிய இலக்கணங்களைக் கற்றதோடு காரிகை என்னும் இலக்கண நூலிலும் சிறந்த அறிவுடையவராகத் திகழ்ந்தார். சோதிடநூலிலும் இவர் வல்லவராவார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 211