ஆளுமை:அப்பாப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
பெயர் | அப்பாப்பிள்ளை |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | புலவர் |
அப்பாப்பிள்ளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த இவர் 'மருதடி அந்தாதி' என்னும் நூலினை 1891இல் இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 10