பகுப்பு:வசந்தம் (திருகோணமலை)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:20, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வசந்தம் இதழ் திருகோணமலையினைக் களமாகக் கொண்டு 80களின் இறுதியில் வெளியான இதழாகும். பிரதேச எழுத்தாளர்களின் ஆக்கங்கள், பிரச்சினைகள், உயர்வுக்கான விமர்சனங்களைத் தாங்கி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுவொரு திங்கள் ஏடாகும். "சொல்லும் செயலும் ஒன்றாயிருந்தால் உலகம் பழிக்காது" எனும் விழித்தொடருன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் இணை ஆசிரியர்களாக க. கோணேஸ்வரன் , ப.சந்திர மௌலீஸ்வரன் செயற்பட்டார்கள். அவ்வகையில் இலக்கியம், அரசியல் சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் முலதலான விடயங்கள் இதில் வெளியானது.

"வசந்தம் (திருகோணமலை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.