சுவைத்தேன்: தமிழ் மொழித் தின விழா மலர் 1994

From நூலகம்
சுவைத்தேன்: தமிழ் மொழித் தின விழா மலர் 1994
9078.JPG
Noolaham No. 9078
Author அருளானந்தம், ச.
Category விழா மலர்
Language தமிழ்
Publisher வடக்கு கிழக்கு மாகாணக்
கல்வித் திணைக்களம்
Edition 1994
Pages 155

To Read

Contents

  • தமிழ்த் தாய் வணக்கம் - மனோன்மணியம்
  • கெளரவ வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் அல்ஹாஜ் A. R. மன்சூர் அவர்களின் ஆசிச் செய்தி
  • வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மொழித்தினம் தொடர்பாக மாண்புமிகு கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி. ஆர். எம். புலேந்திரன் அவர்களின் ஆசிச் செய்தி
  • இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு பி. பி. தேவராஜ் அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • வட-கிழக்கு மாகாண ஆளுநர் திரு. லயனல் பர்ணாது அவர்களின் ஆசிச் செய்தி
  • வடக்கு கிழக்கு மாகாண பிரதம் செயலாளர் திரு சொ. கணேசநாதன் அவர்களின் ஆசிச் செய்தி
  • வடக்கு - கிழக்கு மாகாண கல்வி, கலாசார, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு. டபிள்யூ. டபிள்யூ. நாணயக்கார அவர்களின் ஆசிச் செய்தி
  • என் இதயத்திலிருந்து... - க. தியாகராசா
  • தேன் சுவைக்குமுன்... - ச. அருளானந்தம்
  • வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மொழித் தினம் 1994
  • தமிழ் மொழியின் சிறப்பும் அதன் விரிவாக்கமும் - வெ. சபாநாயகம்
  • தமிழ்மொழியும் தற்காலமும் - செ. அழகரெத்தினம்
  • எதிர்காலத் தமிழ் வாழுமா வீழுமா? - திக்கவயல் சி. தர்மகுலசிங்கம்
  • வலிவுறத் தமிழினி ஆளும் - வெல்லயூர்க் கோபால்
  • தமிழுக்கு நாம் செய்யக்கூடிய சேவை - அன்புமணி
  • காலத்தை வென்று நிற்கும் தமிழ் - க. தங்கேஸ்வரி
  • தமிழ் மொழி கற்பித்தலில் ஆரம்பப் பாடசாலையின் பங்கு - எஸ். மகாலிங்கம்
  • கற்றலும் நிற்றலும் - அகளங்கன்
  • நந்தமிழ் - ஈச்சையூர்த்தவா
  • பைந்தமிழ் நவின்ற செந்நாப்புலவன் - சைவப்புலவர். அ. பரசுராமன்
  • தமிழிற் குழந்தை இலக்கியம் - ச. அருளானந்தம்
  • வெல்லட்டும்! - தாமரைத்தீவான்
  • "மனச்சாட்சி" - வை. திரு
  • பைந்தமிழ் கற்பதால் ஏற்படும் பயம் - செல்வி. பாஸ்கரகுமாரி மகேஸ்வரலிங்கம்
  • பெளர்ணமி - க. நளினி
  • "ஓசை ஒலியெல்லாம் ஆனாய்" - செ. லோகராஜா
  • கத்துங் குயிலோசை - வ. அ. இராசரத்தினம்
  • கல் முதல் மின்னல் வரை - முருகையன்
  • குடையை விரியாதே - கவிச்சுடர் அன்பு முகையதீன்
  • இலக்கியக்காதல் - ஜீ. பீ. அல்பிறெட்
  • சுதந்திரத் தமிழ் - ஆலையூரன்
  • மலையக கலை இலக்கியமும் சமூக மாற்றமும் - சி. நடராஜ்
  • மொனாலிசாவுக்கு முறுவல் சொல்லித்தந்தவளே - இளந்தேவன்
  • "ஒத்திகையும் ஒப்பனையும்" - உடுவை எஸ். தில்லை நடராசா
  • "வாழும் வழி" - கேணிப்பித்தன்
  • ஓடி விளையாடு பாப்பா - ஏ. எஸ். குணரத்தினம்
  • அற்புதத் தொண்டு - வே. தங்கராசா
  • மொழி வளர்ச்சியில் நூலகங்களின் பங்கு - அல்ஹாஜ் எம். பி. எச். முகம்மது
  • கட்டுச்சோறு! - செ. குணரத்தினம்
  • சிறுவர் சுவைக்கும் கதைகள்! - மாஸ்டர் சிவலிங்கம்
  • பாரதியின் காதற்சுவை மிகு கவிதைகள் - எஸ். எதிர்மன்னசிங்கம்
  • புதுயுகம் படைப்போம் - இ. முரளிஸ்வரன்
  • தமிழ்மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் - ந. பார்திபன்
  • அந்தப் பூனையப் போல் எங்களால் அமைதியாகத் தூங்கமுடிகிறதா? - ஏ. மஜீத்
  • நமது இசை - என். இராஜு
  • தமிழ் இலக்கிய வரலாற்றில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலருக்குப் பின்பு ஈழத்தவர்களின் பங்களிப்பு - தம்பு சிவா
  • தன்னிகரில்லாத் தமிழ் - ஏ. நிஸ்றியா ரொடான்
  • மட்டக்களப்பு மாநிலத்தின் கவிவளம் மிக்க "வசந்தன்" கலைநலம் - திரு. க. முத்துலிங்கம்
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் ஒரு நோக்கு - கலாநிதி துரை. மனோகரன்
  • தமிழ் நாவலிலக்கிய முன்னோடி முகம்மது காசிம் சித்திலெவ்வை - ஏ. எம். நஹியா
  • சிறுவர்க்கான நாடகங்களும் ஆசிரியர்களும் - கலாநிதி சி. மெளனகுரு
  • இனிய தமிழ் இலக்கியத்தில் இயற்கை வர்ணனைப் பாடல்கள் - சி. சடாட்சரசண்முகதாஸ்
  • "இலக்கியத்திற் சிலேடை" ஒரு நோக்கு - இரா. சுந்தரலிங்கம்
  • பாடசாலையில் சாதனையை உயர்த்தக்கூடிய வழிகள் - சி. நவரத்தினராசா
  • இலக்கியமும் திறனாய்வும் மாணவர்களும் - பேராசிரியர் சி. சில்லைநாதன்
  • இலக்கியக்கல்வி நோக்கங்களும் கற்பித்தலும் அணுகு முறைகளும் - கு. சோமசுந்தரம்
  • திருகோணமலை மாவட்ட நாடகச் சிந்தனைகள் - திருமலை நவம்
  • "இன்பத்தமிழும் இஸ்லாமிய இலக்கியங்களும்" - ஏ. எஸ். உபைத்துல்லா
  • மனமுவந்த நன்றி
  • தமிழ்மொழி வாழ்த்து - மகாகவி பாரதியார்