"ஓவியம் வரையாத தூரிகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வாசிக்க)
வரிசை 17: வரிசை 17:
  
  
இந்நூலில் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்ற பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 23 சிறுகதைகளிலும் புலம்பெயர்ந்த நாடுகளில் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள், ஒடுக்குமுறைகள், சந்தேகங்கள், தனிமைகள் என்பவற்றிலிருந்து விடுபட முயலும் துடிப்பும், பெண் விடுதலை பற்றிய உணர்வும், பெண்நிலைவாதச் சிந்தனைகளின் வெளிப்பாடுகளும் இடம் பெற்றுள்ளன.
+
== நூல் விபரம் ==
  
 +
பெண்களின் ஆத்மார்த்தமான குரலினைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி விளிம்புநிலை வாழ்வை பலவழிகளில் பதிவு செய்வதில் வெற்றி கண்டுள்ளது இந்நூல். பெண்கள் என்ற காரணத்துக்காக மறுக்கப்படுகின்ற நியாயம் பற்றி துணிச்சலான கோரிக்கை விடும் இக்கவிதைகள், உணர்ச்சி மிக்கதும், மனித சுதந்திரத்துக்கு முக்கியமளிப்பதுமாக உள்ளன. இக் கவிதைத் தொகுப்பு 2004ம் ஆண்டிற்கான இலங்கை சாஹித்திய மண்டலப்பரிசு பெற்றது. நூலாசிரியை கிழக்கிலங்கையின் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
  
புது உலகம் எமை நோக்கி. சக்தி. நோர்வே: சக்தி வெளியீடு, ஒஸ்லோ, 1வது பதிப்பு, ஜுலை 1999. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை)
+
 
148 பக்கம். விலை: நோர்வே குரோணர் 80. அளவு: 21x15 சமீ.
+
'''பதிப்பு விபரம்''' <br/>
 +
 
 +
ஓவியம் வரையாத தூரிகை. அனார். (இயற்பெயர்: இஸத் ரெஹானா அஸீம்). கொழும்பு 3: மூன்றாவது மனிதன் வெளியீடு, 143, முகாந்திரம் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).
 +
42 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20x14 சமீ.
  
  

03:21, 4 சூன் 2008 இல் நிலவும் திருத்தம்

ஓவியம் வரையாத தூரிகை
140.JPG
நூலக எண் 140
ஆசிரியர் அனார்
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மூன்றாவது மனிதன்
வெளியீட்டாண்டு 2004
பக்கங்கள் 56

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க


நூல் விபரம்

பெண்களின் ஆத்மார்த்தமான குரலினைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி விளிம்புநிலை வாழ்வை பலவழிகளில் பதிவு செய்வதில் வெற்றி கண்டுள்ளது இந்நூல். பெண்கள் என்ற காரணத்துக்காக மறுக்கப்படுகின்ற நியாயம் பற்றி துணிச்சலான கோரிக்கை விடும் இக்கவிதைகள், உணர்ச்சி மிக்கதும், மனித சுதந்திரத்துக்கு முக்கியமளிப்பதுமாக உள்ளன. இக் கவிதைத் தொகுப்பு 2004ம் ஆண்டிற்கான இலங்கை சாஹித்திய மண்டலப்பரிசு பெற்றது. நூலாசிரியை கிழக்கிலங்கையின் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர்.


பதிப்பு விபரம்

ஓவியம் வரையாத தூரிகை. அனார். (இயற்பெயர்: இஸத் ரெஹானா அஸீம்). கொழும்பு 3: மூன்றாவது மனிதன் வெளியீடு, 143, முகாந்திரம் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). 42 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20x14 சமீ.

"https://noolaham.org/wiki/index.php?title=ஓவியம்_வரையாத_தூரிகை&oldid=8709" இருந்து மீள்விக்கப்பட்டது