"ஆளுமை:வேடப்பிள்ளை, வேலாயுதர் (மூத்ததம்பி, வேலாயுதர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வேடப்பிள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=வேடப்பிள்ளை (மூத்ததம்பி, வேலாயுதர்)|
+
பெயர்=வேடப்பிள்ளை|
 
தந்தை=வேலாயுதர்|
 
தந்தை=வேலாயுதர்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வேடப்பிள்ளை மட்டக்களப்புக் கோட்டை முனையிலே ஏறக்குறைய 1836ல் செங்குந்தர் மரபிலே பிறந்தவராவார். இவரது இயற்பெயர் வேலாயுதர் மூத்ததம்பி ஆகும். நாட்டு வைத்தியக் கலையிலே புகழ் பெற்று விளங்கியவர்.  
+
வேடப்பிள்ளை, வேலாயுதர் (1836 - 1906) மட்டக்களப்பு, கோட்டைமுனையைச் சேர்ந்த ஒரு கவிஞர். இவரது தந்தை வேலாயுதர். இவர் மூத்ததம்பி என்ற இயற்பெயரைக் கொண்டவர். இவர் நாட்டு வைத்தியக் கலையிலே புகழ் பெற்று விளங்கினார். இவர் வள்ளியம்மன் ஊஞ்சல், கண்டிராசன் ஊஞ்சல், கொத்துக் குளத்து மாரியம்மன் பதிகம், தாமரைக்கேணி மாரியம்மன் பதிகம், கோட்டைமுனை வைரவன் காவியம், ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம், விஷ்ணு பதிகம் ஆகிய பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.
 
 
இவர் வள்ளியம்மன் ஊஞ்சல், கண்டிராசன் ஊஞ்சல், எனும் சிறுவர்களுக்கான பாடல்களையும் கொத்துக் குளத்து மாரியம்மன் பதிகம், தாமரைக்கேணி மாரியம்மன் பதிகம், கோட்டைமுனை வைரவன் காவியம், ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம், விஷ்ணு பதிகம் ஆகிய பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இவர் 1906ல் மரணமடைந்தார்.
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|43}}
 
{{வளம்|3771|43}}
 
{{வளம்|2469|329-330}}
 
{{வளம்|2469|329-330}}
 +
{{வளம்|963|206-207}}

02:16, 11 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் வேடப்பிள்ளை
தந்தை வேலாயுதர்
பிறப்பு 1836
இறப்பு 1906
ஊர் மட்டக்களப்பு
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேடப்பிள்ளை, வேலாயுதர் (1836 - 1906) மட்டக்களப்பு, கோட்டைமுனையைச் சேர்ந்த ஒரு கவிஞர். இவரது தந்தை வேலாயுதர். இவர் மூத்ததம்பி என்ற இயற்பெயரைக் கொண்டவர். இவர் நாட்டு வைத்தியக் கலையிலே புகழ் பெற்று விளங்கினார். இவர் வள்ளியம்மன் ஊஞ்சல், கண்டிராசன் ஊஞ்சல், கொத்துக் குளத்து மாரியம்மன் பதிகம், தாமரைக்கேணி மாரியம்மன் பதிகம், கோட்டைமுனை வைரவன் காவியம், ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம், விஷ்ணு பதிகம் ஆகிய பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 43
  • நூலக எண்: 2469 பக்கங்கள் 329-330
  • நூலக எண்: 963 பக்கங்கள் 206-207