ஆளுமை:மாவைவரோதயன், சிவகடாட்சம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:54, 27 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மாவை வரோதயன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாவை வரோதயன்
தந்தை சிவகடாட்சம்பிள்ளை
தாய் தேவி
பிறப்பு 1965.09.12
இறப்பு 2009.08.29
ஊர் மாவிட்டபுரம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாவை வரோதயன் (1965.09.12 - 2009.08.29) யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவகடாட்சம்பிள்ளை; தாய் தேவி. காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரியிலும் சம்மாந்துறையில் முஸ்லிம் மத்திய கல்லூரியிலும், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியிலும் இவர் கல்வி பயின்றார். பின் இவர் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்று கொழும்பில் பரீட்சைத் திணைக்களத்திலே பணிபுரிந்ததோடு பின்னர் அவர் சுகாதாரப் பரிசோதகராகப் (P.H.I) வெலிசறையில் உள்ள மார்பு சிகிச்சை நிலையத்தில் இருந்து பணியாற்றினார்.

இவர் நாடகங்களை எழுதியும் வில்லுப்பாட்டு எழுதி அதில் நடித்தும் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் முக்கிய உறுப்பினராகவும் கொழும்பிலே தேசியக் கலை இலக்கியப் பேரவையின் இலக்கியக் குழுச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் இன்னமும் வாழ்வேன் என்ற கவிதை நூலையும், வேப்பமரம் என்ற சிறுகதை நூலையும் வெளியிட்டுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 6572 பக்கங்கள் 83-85