ஆளுமை:பாறுபதி, கணபதியார்

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:51, 5 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாறுபதி
தந்தை கணபதியார்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை வழக்கறிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாறுபதி, கணபதியார் காரைநகர், களபூமியைச் சேர்ந்த வழக்கறிஞர். இவரது தந்தை கணபதியார்.

இவர் தமது பொருளைச் சிவன் கோயில் திருப்பணிக்காகச் செலவு செய்தார். அக்காலத்திலிருந்த சிவன் கோவில் ஆதிமூலம் இவரின் உபயத்தினால் எழுந்ததாகும். இவர் வழக்குப் பேசுவதில் திறமை மிக்கவரும் பிறக்கிராசி, அப்புக்காத்து இல்லாமல் வழக்காடவும் செய்வார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 361