"ஆளுமை:தில்லை நடராஜா, சிங்காரநாதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 3: வரிசை 3:
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1947|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=உடுப்பிட்டி|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=உடுவை தில்லை நடராஜா |
 
புனைபெயர்=உடுவை தில்லை நடராஜா |
 
}}
 
}}
  
எஸ். தில்லை நடராஜா எழுத்தாளர்,  நாடக நடிகர், நாடக நெறிகையாளர், சமூகப்பற்றாளர் என பல் பரிமாணம் கொண்டவர்அத்துடன் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஏராளமான சிறுகதைகளையும் பல நாவல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாக வந்த "நிர்வாணம்" என்ற நூல் பலரையும் வாதப் பிரிதிவாதங்களில் ஈடுபடச் செய்திருக்கின்றது.  
+
எஸ். தில்லை (பி. 1947) நடராசா உடுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர்,  நாடக நடிகர், நாடக நெறிகையாளர், சமூகப்பற்றாளர். உடுப்பிட்டி அமெரிக்கன் மிசனிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கல்விகற்றார். 1956 இல் இலங்கை அரசபணியில் இணைந்த இவர் வவுனியா அரச அதிபர் (1992-1995), கிளிநொச்சி அரச அதிபர் (1995-1998), இந்து கலாசார திணைக்களப் பணிப்பாளர் (1998-1999) போன்ற பதவிகளை வகித்துப் பின்னர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.  
 +
 
 +
இவர் ஏராளமான சிறுகதைகளையும் சிறுவர் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார் எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் "நிர்வாணம்" என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
வரிசை 17: வரிசை 19:
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
*
+
* [http://uduvai.blogspot.com.au/search/label/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D அறிமுகம்]

10:59, 8 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் தில்லை நடராஜா, எஸ்.
பிறப்பு 1947
ஊர் உடுப்பிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

எஸ். தில்லை (பி. 1947) நடராசா உடுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர், நாடக நடிகர், நாடக நெறிகையாளர், சமூகப்பற்றாளர். உடுப்பிட்டி அமெரிக்கன் மிசனிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கல்விகற்றார். 1956 இல் இலங்கை அரசபணியில் இணைந்த இவர் வவுனியா அரச அதிபர் (1992-1995), கிளிநொச்சி அரச அதிபர் (1995-1998), இந்து கலாசார திணைக்களப் பணிப்பாளர் (1998-1999) போன்ற பதவிகளை வகித்துப் பின்னர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் ஏராளமான சிறுகதைகளையும் சிறுவர் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார் எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் "நிர்வாணம்" என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 412-414


வெளி இணைப்புக்கள்