ஆளுமை:ஞானகாந்தன், வடிவேலு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:21, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஞானகாந்தன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானகாந்தன், வடிவேலு
தந்தை வடிவேலு
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வடிவேலு ஞானகாந்தன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். பல கட்டுரைகளையும், ஆன்மீக கட்டுரைகளையும் எழுதியுள்ள இவர் ஆசிரியமணி நாகலிங்கத்துடன் சேர்ந்து புங்குடுதீவு அரசடி ஆதி வைரவர் தல மான்மியம் திருவூஞ்சல் நூலை எழுதியுள்ளார். அத்தோடு நாக கோட்டம் என்பது இவர் எழுதிய இன்னுமொரு நூலாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 249