ஆளுமை:ஜெகநாதன், சுப்பையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:41, 18 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜெகநாதன், எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெகநாதன், எஸ்.
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெகநாதன், எஸ் ஓர் எழுத்தளராவார். 1970களில் வீறுடன் புகுந்த இவரது சிறுகதைகள் வெளிவராத ஈழத்துச் தமிழகத்துச் சஞ்சிகைகளே இல்லை. தனது குறுகிய ஆயுட்காலத்துக்குள் நிறையவே எழுதி குவித்தவர். காவலூர் எஸ்.ஜெகநாதனின் சிறுகதைகளில் கடலும் கழனியும் முதன்மை பெறும் கதைகளாகும்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 517

வெளி இணைப்புக்கள்