ஆளுமை:சிலம்புநாதபிள்ளை, சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:42, 31 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிலம்புநாதபிள்ளை
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு
ஊர் கொக்குவில்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிலம்புநாதபிள்ளை, சின்னத்தம்பி யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் ம.அமரசிங்கம் உபாத்தியாரிடம் கல்வி கற்றவர். 1880 இல் இவர் இயற்றிய ஓமையந்தாதி நூல் வெளியிடப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 05