"ஆளுமை:சரவணபவன், சிவசுப்பிரமணியக் குருக்கள்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=சரவணபவன்|
 
பெயர்=சரவணபவன்|
தந்தை=|
+
தந்தை=சிவசுப்பிரமணியக் குருக்கள்|
தாய்=|
+
தாய்=சௌந்தராம்பாள்|
 
பிறப்பு=1933.02.02|
 
பிறப்பு=1933.02.02|
 
இறப்பு=2015.11.09|
 
இறப்பு=2015.11.09|
ஊர்=|
+
ஊர்=காரைநகர்|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=சிற்பி|
 
புனைபெயர்=சிற்பி|
 
}}
 
}}
  
சரவணபவன், சி (1933.02.02 - 2015.11.09) எழுத்தாளர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இதழாசிரியர், கவிஞர். இவர் சிற்பி என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கவிதைகள், நாவல்களை எழுதியுள்ளார். கலைச்செல்வி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர்  
+
சரவணபவன், சிவசுப்பிரமணியக் குருக்கள் (1933.02.02 - 2015.11.09) யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகவும் கந்தரோடையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இதழாசிரியர், கவிஞர். இவரது தந்தை சிவசுப்பிரமணியக் குருக்கள்; தாய் சௌந்தராம்பாள். இவர் கந்தரோடை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்று, பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்றார். யாழ்ப்பாணம் திருநெல்வேலி செங்குந்தா இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார்.             
 +
 
 +
இவர் சிற்பி என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கவிதைகள், நாவல்களை எழுதியுள்ளார். கலைச்செல்வி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர்  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

02:38, 26 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சரவணபவன்
தந்தை சிவசுப்பிரமணியக் குருக்கள்
தாய் சௌந்தராம்பாள்
பிறப்பு 1933.02.02
இறப்பு 2015.11.09
ஊர் காரைநகர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணபவன், சிவசுப்பிரமணியக் குருக்கள் (1933.02.02 - 2015.11.09) யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகவும் கந்தரோடையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இதழாசிரியர், கவிஞர். இவரது தந்தை சிவசுப்பிரமணியக் குருக்கள்; தாய் சௌந்தராம்பாள். இவர் கந்தரோடை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்று, பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்றார். யாழ்ப்பாணம் திருநெல்வேலி செங்குந்தா இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார்.

இவர் சிற்பி என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கவிதைகள், நாவல்களை எழுதியுள்ளார். கலைச்செல்வி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 131-133


வெளி இணைப்புக்கள்