"ஆளுமை:சண்முகதாசன், தாமோதரம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சண்முகதாசன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தா.சண்முகநாதன் (1944 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் தாமோதரம்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயின்றார். முனியப்பதாசன் என்ற புனைபெயரில் எழுத்துலகில் அறிமுகமான இவர் 1967ஆம் ஆண்டு வரையான மூன்றாடு காலப்பகுதிக்குள் இருபது சிறுகதைகள் வரை எழுதியுள்ளார்.  
+
முனியப்பதாசன் என்ற புனைபெயரில் எழுத்துலகில் அறியப்பட்ட தா.சண்முகநாதன் (1944 - 1967) யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் தாமோதரம்பிள்ளை. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயின்ற இவர் 1964ஆம் ஆண்டு 'கலைச்செல்வி' சஞ்சிகை நடாத்திய சிறுகதைப் போட்டியில் 'வெறியும் பலியும்' என்ற சிறுகதையை எழுதி முதற்பரிசைப் பெற்று எழுத்துலகில் பிரபல்யமானார்.
 +
 
 +
எழுத்துலகில் அறிமுகமாகி 1967ஆம் ஆண்டு வரையான மூன்றாண்டு காலப்பகுதிக்குள் இருபது சிறுகதைகள் வரையில் எழுதி ஈழத்து புனைகதை வரலாற்றில் ஈடு இணையற்ற படைப்பாளியாக திகழ்ந்தார். ஆன்மீகத் தேர்தல், அம்மா, நிமிடப்பூக்கள், துறவி, சத்தியத்தின் குரல், பிரவாகம், ஆணிவேர், அழிவும் தேய்வும், பிரபஞ்சப் பூ முதலானவை இவரது படைப்புக்களில் சில. ஈழத்து பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் உதிரிகளாக கிடந்த அற்புதமான இப் படைப்பாளியின் சிறுகதைகளை செங்கையாழியானும் மல்லிகை டொமினிக் ஜீவா அவர்களும் தேடித்தொகுத்து 'முனியப்பதாசனின் சிறுகதைகள்' என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளனர்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|55}}
 
{{வளம்|7571|55}}

00:29, 8 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சண்முகதாசன், தாமோதரம்பிள்ளை
தந்தை தாமோதரம்பிள்ளை
பிறப்பு 1944
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முனியப்பதாசன் என்ற புனைபெயரில் எழுத்துலகில் அறியப்பட்ட தா.சண்முகநாதன் (1944 - 1967) யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் தாமோதரம்பிள்ளை. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயின்ற இவர் 1964ஆம் ஆண்டு 'கலைச்செல்வி' சஞ்சிகை நடாத்திய சிறுகதைப் போட்டியில் 'வெறியும் பலியும்' என்ற சிறுகதையை எழுதி முதற்பரிசைப் பெற்று எழுத்துலகில் பிரபல்யமானார்.

எழுத்துலகில் அறிமுகமாகி 1967ஆம் ஆண்டு வரையான மூன்றாண்டு காலப்பகுதிக்குள் இருபது சிறுகதைகள் வரையில் எழுதி ஈழத்து புனைகதை வரலாற்றில் ஈடு இணையற்ற படைப்பாளியாக திகழ்ந்தார். ஆன்மீகத் தேர்தல், அம்மா, நிமிடப்பூக்கள், துறவி, சத்தியத்தின் குரல், பிரவாகம், ஆணிவேர், அழிவும் தேய்வும், பிரபஞ்சப் பூ முதலானவை இவரது படைப்புக்களில் சில. ஈழத்து பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் உதிரிகளாக கிடந்த அற்புதமான இப் படைப்பாளியின் சிறுகதைகளை செங்கையாழியானும் மல்லிகை டொமினிக் ஜீவா அவர்களும் தேடித்தொகுத்து 'முனியப்பதாசனின் சிறுகதைகள்' என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளனர்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 55