ஆளுமை:குணசேகரம், வைத்திலிங்கம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:23, 5 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குணசேகரம்
தந்தை வைத்திலிங்கம்
பிறப்பு 1949.03.25
ஊர் கோப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணசேகரம், வைத்திலிங்கம் (1949.03.25 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வைத்திலிங்கம். இவர் 1974 ஆம் ஆண்டு வீரகேசரி புத்தக வெளியீட்டு விழாவில் இதயத்தில் தீ என்ற தனது முதலாவது நாவலை வெளியிட்டார். தொடர்ந்து அவிழாத முடிச்சுக்கள், மனதில் உலவும் நிலவு, கண்களிற்குச் சொந்தமில்லை போன்ற தொடர் நாடகங்களையும் ஆத்திச்சூடி, திருக்குறள் என்பனவற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 09