"ஆளுமை:கார்த்திகேசன், முருகுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கார்த்திகே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கார்த்திகேசன்|
+
பெயர்=கார்த்திகேசன், முருகுப்பிள்ளை|
தந்தை=|
+
தந்தை=முருகுப்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1919|
இறப்பு=|
+
இறப்பு=1977|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
வகை=அரசியலாளர்|
+
வகை=அரசியல்வாதி|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
கார்த்திகேசன் யழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியலாளர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கட்மையாற்றி வந்த இவர் அரசியலில் மிகத் தீவிரமாக செயல்ப்பட்டு இயங்கி வந்தார். இவர் சாதாரண கீழ் மட்டத் தோழர்களையும் தனக்குச் சமதையாக நடத்திக் கௌரவிக்கும் பெரும் பண்பு கடைசி காலம் வரை இவரிடம் காணப்பட்டது. மேலும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினராக இவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஆற்றிய பணிகளில் சிறுபான்மை இனத்துக்குள் இன்னும் சிறுபான்மையாக வசித்து வந்த யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கு கௌரவமளித்தது. அவர்களின் பிரதிநிதிகளில் ஒருவரை சுல்தானை - யாழ்ப்பாண நகர மேயராக்கிய சாதனை குறிப்பிடத்தக்கது.  
+
மு. கார்த்திகேசன் (1919-1977) யழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசில்வாதி. இவரது தந்தை முருகுப்பிள்ளை. இவர் தனது கல்லூரிப் படிப்பை மலேசியாவில் முடித்த பின்னர் தாயகம் திரும்பி இலங்கை பல்கலைக்கழக கல்லூரியில் சேர்ந்து பட்டதாரியானார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்திலேயே ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளாலும், மார்க்சிய கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக வளர்த்துக் கொண்டார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சுமார் 30 வருடங்கள் ஆசிரியராகவும், பின்னர் சிறிது காலம் பதில் அதிபராகவும் கடமையாற்றினார். அதன் பின்னர் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி என்பனவற்றின் அதிபராக இருந்து ஓய்வு பெற்றார்.
 +
 
 +
கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக தன்னை இணைத்துக்கொண்ட இவர் கட்சியின் புகழ்மிக்க ஆங்கில வார ஏடான ‘போர்வாட்’ பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றினார். யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் வண்ணார்பண்ணை வட்டாரத்தில் போட்டியிட்டு சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். சிறுபான்மை இனத்துக்குள் இன்னும் சிறுபான்மையாக வசித்து வந்த யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாக சுல்தான் அவர்களை யாழ்ப்பாண நகரசபை முதல்வராக்கியமை குறிப்பிடத்தக்கது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4293|41-43}}
 
{{வளம்|4293|41-43}}
 +
 +
=வெளி இணைப்பு=
 +
*[http://archives.thinakaran.lk/2010/09/18/_art.asp?fn=f1009181&p=1 கம்யூனிஸ்ற் கார்த்திகேசன் பற்றி தினகரன் இணையத்தில்]

06:33, 16 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கார்த்திகேசன், முருகுப்பிள்ளை
தந்தை முருகுப்பிள்ளை
பிறப்பு 1919
இறப்பு 1977
ஊர் யாழ்ப்பாணம்
வகை அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மு. கார்த்திகேசன் (1919-1977) யழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசில்வாதி. இவரது தந்தை முருகுப்பிள்ளை. இவர் தனது கல்லூரிப் படிப்பை மலேசியாவில் முடித்த பின்னர் தாயகம் திரும்பி இலங்கை பல்கலைக்கழக கல்லூரியில் சேர்ந்து பட்டதாரியானார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்திலேயே ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளாலும், மார்க்சிய கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக வளர்த்துக் கொண்டார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சுமார் 30 வருடங்கள் ஆசிரியராகவும், பின்னர் சிறிது காலம் பதில் அதிபராகவும் கடமையாற்றினார். அதன் பின்னர் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி என்பனவற்றின் அதிபராக இருந்து ஓய்வு பெற்றார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக தன்னை இணைத்துக்கொண்ட இவர் கட்சியின் புகழ்மிக்க ஆங்கில வார ஏடான ‘போர்வாட்’ பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றினார். யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் வண்ணார்பண்ணை வட்டாரத்தில் போட்டியிட்டு சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். சிறுபான்மை இனத்துக்குள் இன்னும் சிறுபான்மையாக வசித்து வந்த யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாக சுல்தான் அவர்களை யாழ்ப்பாண நகரசபை முதல்வராக்கியமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 41-43

வெளி இணைப்பு