"ஆளுமை:இளங்கோவன், தம்பிராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 15: வரிசை 15:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|495}}
 
{{வளம்|4428|495}}
 +
{{வளம்|16172|3-6}}
 +
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:இளங்கோவன், வி. ரி.|இவரது நூல்கள்]]
  
  

02:52, 16 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இளங்கோவன், V. T.
தந்தை தம்பிராசா
தாய் சிவபாக்கியம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வி. ரி. இளங்கோவன் புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர், சித்த மருத்துவர். இவரது தந்தை தம்பிராசா; தாயார் சிவபாக்கியம். இவர் கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புக்களில் 'கரும் பனைகள்', 'சிகரம்' ஆகிய கவிதைத் தொகுப்புக்களும், 'இளங்கோவன் கதைகள்', 'மண் மறவா மனிதர்கள்' போன்ற நூல்களும் குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துக்களில் சமூக அவலங்களையும் அறியாமையையும் பதிவு செய்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 495
  • நூலக எண்: 16172 பக்கங்கள் 3-6

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்