ஆளுமை:இராமலிங்கபிள்ளை, கந்தப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தப்பிள்ளை இராமலிங்கப்பிள்ளை
தந்தை கந்தப்பிள்ளை
பிறப்பு
ஊர் வேலணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.வே.இராமலிங்கப்பிள்ளை வேலணையை சேர்ந்தவர் ஆவார். இவர் காலத்தில் வேலணை மேற்குப்பகுதிக்கு இந்தியாவில் வேதாரணியம் சிதம்பரம் ஆகிய இடங்களில் சொந்தத் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. இத் தொடர்புகள் காரணமாக இராமலிங்கப்பிள்ளை இளமையிலே இந்தியாவுக்கு சென்றுவிட்டார். இந்தியாவிர் படித்து அங்கேயே வாழ்ந்து வந்தாராதலால் இவரது சேவைகளை தீவகம் அதிகம் பெற்றுக்கொள்ளவில்லை. பிரம்மச்சாரியாகவே வாழ்ந்த இவர் பல தனிப்பாடல்களையும் சிதம்பரப்பதிகம் ஒன்றினையும் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 03-04