"ஆளுமை:அஸ்ஹர், அப்துல் காதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=அஸ்ஹர், ஏ. சி. எம்.  |
+
பெயர்=அஸ்ஹர்|
தந்தை=|
+
தந்தை=அப்துல் காதர்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1956.02.22|
 
பிறப்பு=1956.02.22|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 +
அஸ்ஹர், அப்துல் காதர் (1956.02.22 - ) கேகாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் காதர். இவர் கேகாலை/ மா/அல் அஸ்ஹர் மகா வித்தியாலயம், மாவனெல்லை ஸாஹிராத் தேசியக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகக் கலைமாணிப் பட்டம் பெற்றுள்ளார். கேகாலை/ மா/ பள்ளிப் போருவ முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார்.
  
முஹம்மது அஸ்ஹர் (பி. 1956, பெப்ரவரி 22) ஓர் எழுத்தாளர். கேகாலையை சேர்ந்த இவர் அதிபராக பணியாற்றியுள்ளார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவைக் கதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவை தேசிய பத்திரிகைகளிலும், பிரதேச சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
+
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவைக் கதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது முதலாவது சிறுகதை 1985.12.01 ஆம் திகதி சிந்தாமணிப் பத்திரிகையில் பிரசுரமானது. இவை தேசிய பத்திரிகைகளிலும், பிரதேசச் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1668|83-84}}
 
{{வளம்|1668|83-84}}
 
+
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]
 
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 

04:05, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் அஸ்ஹர்
தந்தை அப்துல் காதர்
பிறப்பு 1956.02.22
ஊர் கேகாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அஸ்ஹர், அப்துல் காதர் (1956.02.22 - ) கேகாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் காதர். இவர் கேகாலை/ மா/அல் அஸ்ஹர் மகா வித்தியாலயம், மாவனெல்லை ஸாஹிராத் தேசியக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகக் கலைமாணிப் பட்டம் பெற்றுள்ளார். கேகாலை/ மா/ பள்ளிப் போருவ முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார்.

சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவைக் கதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது முதலாவது சிறுகதை 1985.12.01 ஆம் திகதி சிந்தாமணிப் பத்திரிகையில் பிரசுரமானது. இவை தேசிய பத்திரிகைகளிலும், பிரதேசச் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 83-84