"ஆளுமை:அஷ்ரப், முஹம்மது ஹுசைன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அஷ்ரப், எம். ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=அஷ்ரப், எம். எச். எம்.|
+
பெயர்=அஷ்ரப்|
தந்தை=|
+
தந்தை=முஹம்மது ஹுசைன்|
தாய்=|
+
தாய்=மதீனா உம்மா|
பிறப்பு=1948,.10.23|
+
பிறப்பு=1948.10.23|
இறப்பு=|
+
இறப்பு=2002.09.16|
ஊர்=|
+
ஊர்=சம்மாந்துறை|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
வரிசை 11: வரிசை 11:
  
  
அஷ்ரப் (பி. 1948, அக்டோபர் 23) ஓர் எழுத்தாளர். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவை இவரது ஆக்கங்கள் ஆகும். இவை தினபதி, புதுப்பாதை, விவேகி, தினகரன், தமிழ் முரசு, புயல், புதுமைக் குரல் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தன. இவர் ஓர் சட்டத்தரணியாவார்.
+
அஷ்ரப்,முஹம்மது ஹுசைன் (1948.10.23 - 2002.09.16) கல்முனை, சம்மாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது ஹுசைன்; தாய் மதீனா உம்மா. இவர் கல்முனை உவெஸ்லி கல்லூரி, கொழும்பு சட்டக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இவர் உவெஸ்லி கல்லூரியில் கல்வி கற்கும் காலத்திலேயே இவரது முதல் கவிதை 1962.09.16ஆம் திகதி ''தாய்'' என்னும் மகுடத்தின் கீழ் தேசியமுரசு பத்திரிகையில் இடம்பெற்றது.
 +
 
 +
இவரது கவிதைகளை சிறுவர் கவிதைகள், இஸ்லாமிய சமூகக் கவிதைகள், பொதுக் கவிதைகள், நவீன கதைகள், சமூக எழுச்சிக் கவிதைகள் போன்ற பிரிவுகளில் வகைப்படுத்தலாம். தினபதி, புதுப்பாதை, விவேகி, தினகரன், தமிழ் முரசு, புயல், புதுமைக் குரல் போன்ற பத்திரிகைகளில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. மேலும் இவரால் எழுதப்பட்ட அனேகமான கவிதைகள் தொகுக்கப்பட்டு ''நான் எனும் நீ'' எனும் தலைப்பில் 600 பக்கங்களைக் கொண்ட கவிதை நூலாக 1999.10மாதம் வெளியானது. தமிழ் மொழியில் அதிக கவிதைகளை இவர் எழுதியுள்ள போதிலும் ஆங்கிலத்தில்  A Ride to the Beach எனும் தலைப்பில் இவர் எழுதிய கவிதை 1968.05.01ஆம் திகதி Scholar எனும் மாணவர் பத்திரிகையில் வெளியானது.
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:அஷ்ரஃப், எம். எச். எம்.|இவரது நூல்கள்]]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1739|56-60}}
 
{{வளம்|1739|56-60}}
 
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 

23:53, 7 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அஷ்ரப்
தந்தை முஹம்மது ஹுசைன்
தாய் மதீனா உம்மா
பிறப்பு 1948.10.23
இறப்பு 2002.09.16
ஊர் சம்மாந்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அஷ்ரப்,முஹம்மது ஹுசைன் (1948.10.23 - 2002.09.16) கல்முனை, சம்மாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது ஹுசைன்; தாய் மதீனா உம்மா. இவர் கல்முனை உவெஸ்லி கல்லூரி, கொழும்பு சட்டக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இவர் உவெஸ்லி கல்லூரியில் கல்வி கற்கும் காலத்திலேயே இவரது முதல் கவிதை 1962.09.16ஆம் திகதி தாய் என்னும் மகுடத்தின் கீழ் தேசியமுரசு பத்திரிகையில் இடம்பெற்றது.

இவரது கவிதைகளை சிறுவர் கவிதைகள், இஸ்லாமிய சமூகக் கவிதைகள், பொதுக் கவிதைகள், நவீன கதைகள், சமூக எழுச்சிக் கவிதைகள் போன்ற பிரிவுகளில் வகைப்படுத்தலாம். தினபதி, புதுப்பாதை, விவேகி, தினகரன், தமிழ் முரசு, புயல், புதுமைக் குரல் போன்ற பத்திரிகைகளில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. மேலும் இவரால் எழுதப்பட்ட அனேகமான கவிதைகள் தொகுக்கப்பட்டு நான் எனும் நீ எனும் தலைப்பில் 600 பக்கங்களைக் கொண்ட கவிதை நூலாக 1999.10மாதம் வெளியானது. தமிழ் மொழியில் அதிக கவிதைகளை இவர் எழுதியுள்ள போதிலும் ஆங்கிலத்தில் A Ride to the Beach எனும் தலைப்பில் இவர் எழுதிய கவிதை 1968.05.01ஆம் திகதி Scholar எனும் மாணவர் பத்திரிகையில் வெளியானது.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 56-60