ஆளுமை:அருணாசலம், பொன்னம்பலம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:29, 26 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:அருணாசலம், பொ., ஆளுமை:அருணாசலம், பொன்னம்பலம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருணாசலம், பொன்னம்பலம்
தந்தை பொன்னம்பலம்
தாய் செல்லாச்சியம்மையார்
பிறப்பு 1853.09.14
இறப்பு 1924.01.09
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அருணாசலம் (1853, செப்ரெம்பர் 14 - 1924, ஜனவரி 09) ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பொன்னம்பலம்; தாய் செல்லாச்சியம்மையார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் மட்டக்களப்பில் மாவட்ட நீதிபதியாகவும், அரசியல், கல்வி, சமூகசேவை ஆகிய துறைகளிலும் சேவையாற்றியுள்ளார். சிவில் சட்டச் சுருக்கம் என்ற நூலை எழுதியுள்ளார். நைட் எனும் பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 5159 பக்கங்கள் 40-41
  • நூலக எண்: 963 பக்கங்கள் 16-21


வெளி இணைப்புக்கள்