ஆளுமை:அத்தியார் அருணாசலம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:00, 5 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அத்தியார் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அத்தியார் அருணாசலம்
பிறப்பு
இறப்பு 1961.09.21
ஊர் நீர்வேலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அத்தியார் அருணாசலம் ( - 1961.09.21) யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சிவபக்தியிற் சிறந்த யோக்கியராய், நற்குணமுடையவராய் விளங்கினார். நீர்வேலியில் பிரபலமுற்று விளங்கும் சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபரும் சொந்தகாரருமான இவர் கொம்மேஷயல் கம்பனியில் மேலான உத்தியோகஸ்தராகவும் பணியாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 4489 பக்கங்கள் 03


வெளி இணைப்புக்கள்