பகுப்பு:சுயமரியாதை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:46, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
சுயமரியாதை இதழானது 2017ஆம் ஆண்டு தொடக்கம் லண்டனைக் களமாக் கொண்டு வெளிவந்த மாத சஞ்சிகையாகும். இதன் ஆசிரியராக சிவசம்பு சிவராசா அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை சுயமரியதை இயக்கமானது லண்டனில் இருந்து வெளியீடு செய்துள்ளது.இது ஈழத்தும் மற்றும் புலம்பெயர் தமிழர் சார்ந்த வாழ்வியல் அமங்கள், அரசியல், கல்வி, பொருளாதாரம், பொது அறிவு சார் விடயங்களை தனது உள்ளடக்கங்களாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
"சுயமரியாதை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.