ஆளுமை:முத்துக்குமாரு, சின்னையா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:41, 29 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்துக்குமாரு
தந்தை சின்னையா
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துக்குமாரு, சின்னையா புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவரது தந்தை சின்னையா. இவர் யாழ்ப்பாணத்தில் அம்பிகாபதி ரெக்ஸ்ரைல்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இவரை நேர்மையும் உழைப்பும் கடவுள் பக்தியும் பெருமகனாக்கின.

இவர் கண்ணகை அம்மன் ஆலயத்தின் பரிபாலனசபை உறுப்பினராகவும் பின்னர் இவ்வாலய தேர்த்திருப்பணிச் சபைத் தலைவராகவும் இருந்து கொழும்பு முதலான இடங்களுக்குச் சென்று நிதி சேர்த்து சித்திரத் தேர்த்திருப்பணியைச் சிறப்புற நிறைவேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 260