ஆளுமை:சிவசாமி, ஐ.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:03, 17 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவசாமி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசாமி, ஐ புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர், ஆசிரியர். இவர் கதை, கட்டுரை, நாடகம் எழுதிப் புகழ் பெற்றதோடு இரங்கற்பா இயற்றுவதிலும் சமர்த்தராகத் திகழ்ந்தார். இவர் தற்சமயம் கனடாவில் வாழ்கின்றார்.

இவர் எழுதிய வாழ்வுப்புலி என்னும் நாடகம் புங்குடுதீவின் நாடக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அத்தோடு இந்நாடகம் யாழ். இந்துக் கல்லூரியில் நடந்த நாடகப் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரிடம் கற்ற மாணவர்கள் மன்னாரிலும் புங்குடுதீவிலும் இவருக்கு விழா எடுத்தார்கள்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 246
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சிவசாமி,_ஐ.&oldid=186943" இருந்து மீள்விக்கப்பட்டது