ஆளுமை:சிலுவை, மகராசம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:51, 19 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிலுவை| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிலுவை
தந்தை மகராசம்பிள்ளை
பிறப்பு 1939
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிலுவை, மகராசம்பிள்ளை (1939 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மகராசம்பிள்ளை. 1958ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ள இவர் ஜெனோவா, செனகப்பு, மலைமேற் கொலை, அகிலேசு கன்னி, சுளியார் போன்ற 10இற்கும் மேற்ப்பட்ட நாட்டுக்கூத்துக்களை மேடையேற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 160