ஆளுமை:சந்திரிக்கா, கணேஸ்பரன்

நூலகம் இல் இருந்து
Thayani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:18, 7 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("தாய்=| பிறப்பு=1964.11.21| இறப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தாய்=| பிறப்பு=1964.11.21| இறப்பு=| ஊர்=மானிப்பாய்| வகை=இசைக்கலைஞர்| புனைபெயர்= | }}

சந்திரிக்கா கணேஸ்பரன் (1964.11.21 - ) யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவர் ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் மானிப்பாய் விவேகானந்தா வித்தியாசாலையிலும், யாழ்ப்பாணம் மானிப்பாய் மகளிர் கல்லூரியிலும், உயர் கல்வியை யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறையிலும் பயின்றதோடு தந்தையாகிய ரி. கணேஸ்பரன், வி. சுப்ரமணியம், ஐயாக்கண்ணு தேசிகர், எஸ். கணபதிபிள்ளைப்பிள்ளை போன்றோரிடம் இசைக்கலையைப் பயின்றார்.

1979இல் இருந்து கலை சேவையாற்றத் தொடங்கிய இவர் திருமுறகளை இனிமையாகப் பாடி எல்லோராலும் போற்றப்பட்டதுடன் பண்ணிசைத்தேன்துளிகள் என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார். 

இவரது சேவையைப் பாராட்டி இசைக்கலைமணி, பண்ணிசைக்கலாவித்தகர், சங்கீதவித்தகர் போன்ற பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 59