ஆளுமை:சிவசுப்பிரமணியம், வயிரமுத்து

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:05, 28 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவசுப்பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவசுப்பிரமணியம், வயிரமுத்து
தந்தை வயிரமுத்து
பிறப்பு
ஊர் சிங்களவாடி, மட்டக்களப்பு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வயிரமுத்து சிவசுப்பிரமணியம் மட்டக்களப்பு சிங்களவாடியில் வயிரமுத்துவின் மகனாக பிறந்தார். பட்டதாரி ஆசிரியரான இவர் கிழக்கிலங்கையின் முதல் சிறுகதைப் படைப்பாளி ஆவர்.

ஈழகேசரி, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஞாயிறு தினகரனில் செய்திக் கடிதங்கள் என்ற பகுதியில் இவர் தொடர்ந்து எழுதிவந்தார். மகாத்மா காந்தி, விபுலானந்த தரிசனம், சுருதி நூல் என்பன இவரது படைப்புக்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 151