ஆளுமை:சிவசந்திரன், இராசரத்தினம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:48, 15 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவசந்திரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவசந்திரன் இராசரத்தினம்
தந்தை இராசரத்தினம்
பிறப்பு
ஊர் வேலணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசந்திரன் இராசரத்தினம் வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்பொழுது யாழ்.பல்கலைக்கழகப் புவியியற்துறை விரிவுரையாளராக கடமையாற்றும் இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆவார். அகிலம் என்ற பெயரில் அறிவியல் விஞ்ஞானம் சார்ந்த ஏடொன்றினையும் வெளியிட்டுள்ளார். சிறந்த சினிமா விமர்சகரான இவர் மு.தளையசிங்கத்தின் பூரணி இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் பணி புரிந்தார். பேராதனைப் பல்கலைக்கழக ஆறு கதைகளில் இவரது கதையும் ஒன்று என்பதும் குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 24