"தாத்தாமாரும் பேரர்களும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 29: வரிசை 29:
 
[[பகுப்பு:நுஃமான், மக்புல் ஆலிம்]]
 
[[பகுப்பு:நுஃமான், மக்புல் ஆலிம்]]
 
[[பகுப்பு:1977]]
 
[[பகுப்பு:1977]]
[[பகுப்பு:சாதியம்]]
 
 
[[பகுப்பு:வாசகர் சங்கம்]]
 
[[பகுப்பு:வாசகர் சங்கம்]]
  
 
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]]
 
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]]
 
{{சிறப்புச்சேகரம்-முஸ்லிம்ஆவணகம்/நூல்கள்}}
 
{{சிறப்புச்சேகரம்-முஸ்லிம்ஆவணகம்/நூல்கள்}}

03:43, 4 அக்டோபர் 2022 இல் நிலவும் திருத்தம்

தாத்தாமாரும் பேரர்களும்
82.JPG
நூலக எண் 82
ஆசிரியர் நுஃமான், மக்புல் ஆலிம்
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் வாசகர் சங்கம்
வெளியீட்டாண்டு 1977
பக்கங்கள் 72

வாசிக்க

நூல் விபரம்

கவிஞர் இ.முருகையனின் அறிமுகத்துடன் கூடியதான இந்நூலில், உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும், அதிமானிடன், கோயிலின் வெளியே, நிலம் என்னும் நல்லாள், தாத்தாமாரும் பேரர்களும் ஆகிய கவிதைகள் அடங்கியுள்ளன.


பதிப்பு விபரம்

தாத்தாமாரும் பேரர்களும். ஏம்.ஏ.நுஃமான். கல்முனை 6: வாசகர் சங்க வெளியீடு, நூரி மன்சில், 1வது பதிப்பு, மார்ச் 1977. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், பிரதான வீதி). 72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 5. அளவு: 20.5*14 சமீ.

-நூல் தேட்டம் (# 1471)