"ஊடறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வாசிக்க)
 
(14 பயனர்களால் செய்யப்பட்ட 30 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
 
   நூலக எண்    = 139|
 
   நூலக எண்    = 139|
 
   தலைப்பு            =  '''ஊடறு''' |
 
   தலைப்பு            =  '''ஊடறு''' |
   படிமம்          =  [[படிமம்:No_cover.png|150px]] |
+
   படிமம்          =  [[படிமம்:139.JPG|150px]] |
   ஆசிரியர்      =  தொகுப்பு |
+
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:றஞ்சி|றஞ்சி]] (தொகுப்பாசிரியர்), [[:பகுப்பு:நிரூபா|நிரூபா]] (தொகுப்பாசிரியர்), [[:பகுப்பு:தேவா|தேவா]] (தொகுப்பாசிரியர்) |
   வகை               = தொகுப்பு |
+
   வகை=பெண்ணியம்|
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
   பதிப்பகம்          =  [[:பகுப்பு: ஊடறு|ஊடறு]] |
+
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:ஊடறு|ஊடறு]] |
 
   பதிப்பு              = [[:பகுப்பு:2002|2002 ]] |
 
   பதிப்பு              = [[:பகுப்பு:2002|2002 ]] |
 
   பக்கங்கள்          =  167 |
 
   பக்கங்கள்          =  167 |
 
}}
 
}}
  
==வாசிக்க==
+
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://www.noolaham.net/project/02/139/139.pdf ஊடறு] {{P}}
 
  
== நூல் விபரம் ==
+
<!--pdf_link-->* [http://noolaham.net/project/02/139/139.pdf ஊடறு] {{P}}<!--pdf_link-->
முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களைத் தன்னகத்தேயும், அருந்ததிராஜ் இன் கைவண்ணத்தை முன் அட்டைப் படமாகவும், வாசுகி ஜெயசங்கரின் கைவண்ணத்தை பின் அட்டைப் படமாகவும் கொண்டு பதிவானதே ஊடறு. இதனுள்ளே 13 கட்டுரைகளும், 5 சிறுகதைகளும், 24 கவிதைகளும், 3நூல் விமர்சனங்களும் 5 ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.  
 
  
இப் பதிப்பில் இடம் பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் அரசியல், சமூகம், பொருளாதாரம். என்று பன்முகத் திடல்களிலுமிருந்து நடைமுறைப் படுத்தப்படும் பெண்கள் மீதான அடக்கு முறைகளை மையப் படுத்தியே பேசியிருந்தாலும், அவைகள் ஒவ்வொன்றும் பல் வேறு தளத்திலான பல தகவல்களைப் பரிமாறியிருக்கின்றன. 
+
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 
+
*கண்டாரை நோக்கிய ஒரு பயணம் - உமா
கட்டுரைகள் போலவே இப்பதிப்பில் இடம் பெற்ற அனேகமான கவிதைகளும் பெண்களின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டே பதியப் பட்டிருக்கின்றன. சில கவிதைகள் போர் தந்த பாதிப்புக்களையும், அதனாலான வடுக்களையும், புலம் பெயர்ந்ததால் ஏற்பட்ட பிரிவின் துயர்களையும் பேசியிருக்கின்றன. எல்லாக் கவிதைகளிலுமே ஏதோ ஒரு சோகம் மெதுவாகவேனும் இளையோடியிருக்கிறது. சில கவிதைகளில் ஏமாற்றத்தின் ரேகைகள் பதிந்திருக்கின்றன. சிறுகதைகளில்  சிறுவயதிலேயே பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துர்ப்பிரயோகம் பற்றியும், கலாச்சரப் போலிகள் பற்றியும் பேசப் பட்டுள்ன.
+
*வேசிகளைப் பற்றிய சித்திரம் இன்பமும் அபாயமும் - யசோதா
 
+
*இன்பமும் அபாயமும் பாலியல் தன்மையின் அரசியலை நோக்கி
'''பதிப்பு விபரம்''' <br/>
+
*தலித்தியமும் தமிழ் இலக்கியமும் - அரங்கமல்லிகா
ஊடறு(பெண் படைப்பாளிகளின் தொகுப்பு). தொகுப்பாளர்கள் : றஞ்சி-சுவிஸ், தேவா-ஜேர்மனி, விஜி-பிரான்ஸ், நிரூபா-ஜேர்மனி, 1வது பதிப்பு, வைகாசி 2002. (விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசாக்காளிபாளையம் வடக்கு, கோயம்புத்துர்ர் 641015).
+
*மொழியும் ஆண்வழிச் சமூகமும் - செல்வி திருச்சந்திரன்
 
+
*ஒரு தேவாசியின் கதை - ஞானபாரதி
168 பக்கம்,
+
*புனிதவிழா - நிரூபா
 +
*யுத்தம் எதற்காக - தேவா
 +
*சபியா ஒரு முடிவல்ல அவள் ஒரு தொடர் - ஜயந்திமாலா
 +
*பாரம்பரியமற்ற தொழில்களில் பெண்கள்  
 +
*சோவியத்திலிருந்து இன்றைய அமெரிக்காவரை - ஒரு பெண்நிலைப்பயணம் - றஞ்சி
 +
*அமெரிக்காவரை ஒரு பெண்நிலைப்பயணம் - றஞ்சி
 +
*தொழில்நுட்பமும் பெண் விடுதலையும் - சுபா
 +
*பெண்களும் அடங்குதலும் - சந்திரவதனா செல்வகுமாரன்
 +
*இதழியப் பதிவுகள்
 +
**பெண்களின் சில வெளிப்பாடுகள்
 +
**சில பகிர்தல்கள் - றஞ்சி
 +
**ஒரு வெட்டுமுகம் - விஜி
 +
**அந்த எரிந்த இதயம் - தயாநிதி
 +
*சிறுகதைகள்
 +
**பால்யம் - சந்திரா இரவீந்திரன்
 +
**சத்தமில்லா யுத்தங்கள் - சந்திரவதனா செல்வகுமாரன்
 +
**ஒத்த - பாமா
 +
**ஒரு முற்போக்குவாதி காதலிக்கிறான் - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
 +
**ஸ்டிரைக் - பாலரஞ்சினி ஜெயபால்
 +
*கவிதைகள்
 +
**இனியும் நான் தனியாக இல்லை - ஜெயந்தி தளையசிங்கம்
 +
**மனிசியாக வாழ என்ன வழி
 +
***நான் நானாக மட்டும் - அனார்
 +
**தலைபில்லாத கவிதை - பாமதி
 +
**அவர்களின் பார்வையில் - அருட்கவிதா
 +
**தென்றல் ஒன்று பூகம்பமாய் - கி.கலைமகள்
 +
**வெட்கம் - மல்லிகா
 +
**Shame - Mallika
 +
**கருவேலமரமொன்று - திலகபாமா
 +
**எனக்கான தேடலில் - நளாயினி தாமரைச்செல்வன்
 +
**துளிர் - விஜயலட்சுமி
 +
**எட்ட ஒரு தோட்டம் - ஆழியாள்
 +
**இன்னமும் என் இமை நனைய - சாந்தி ரமேஷ் வவுனியன்
 +
**வேண்டியதில்லை சாவிகள் - கோசல்யா சொர்ணலிங்கம்
 +
**பிணவலி - சந்திரா
 +
**தேடல்வலி - ஜெயந்தி
 +
**உரிமைகளின் கருவாவாள் - வாசுகி குணரத்தினம்
 +
**வன்மப்படுதல் - அனார்
 +
**எடுக்கவோ கோர்க்கவோ - திலகபாமா
 +
**மாலதி மைத்ரியின் இரண்டு கவிதைகள் - மாலதி
 +
**பைத்தியக்காரன் - மஸாஹிறா பாயிஸ்
 +
**2000ம் ஆண்டில் - சிறிவதி
 +
**விஜிகலாவின் கவிதைகள் - விஜிகலா
 +
**பாடல் - உமா
 +
*உள ஓவியங்கள்
 +
*அட்டை ஓவியங்கள்
  
 +
[[பகுப்பு:றஞ்சி]]
 +
[[பகுப்பு:நிரூபா]]
 +
[[பகுப்பு:தேவா]]
 +
[[பகுப்பு:2002]]
 
[[பகுப்பு:ஊடறு]]
 
[[பகுப்பு:ஊடறு]]
[[பகுப்பு:2002]]
+
{{சிறப்புச்சேகரம்-பெண்கள்ஆவணகம்/நூல்கள்}}
 +
[[பகுப்பு:சாதியம்]]

03:01, 25 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்

ஊடறு
139.JPG
நூலக எண் 139
ஆசிரியர் றஞ்சி (தொகுப்பாசிரியர்), நிரூபா (தொகுப்பாசிரியர்), தேவா (தொகுப்பாசிரியர்)
நூல் வகை பெண்ணியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஊடறு
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் 167

வாசிக்க

  • ஊடறு (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி

உள்ளடக்கம்

  • கண்டாரை நோக்கிய ஒரு பயணம் - உமா
  • வேசிகளைப் பற்றிய சித்திரம் இன்பமும் அபாயமும் - யசோதா
  • இன்பமும் அபாயமும் பாலியல் தன்மையின் அரசியலை நோக்கி
  • தலித்தியமும் தமிழ் இலக்கியமும் - அரங்கமல்லிகா
  • மொழியும் ஆண்வழிச் சமூகமும் - செல்வி திருச்சந்திரன்
  • ஒரு தேவாசியின் கதை - ஞானபாரதி
  • புனிதவிழா - நிரூபா
  • யுத்தம் எதற்காக - தேவா
  • சபியா ஒரு முடிவல்ல அவள் ஒரு தொடர் - ஜயந்திமாலா
  • பாரம்பரியமற்ற தொழில்களில் பெண்கள்
  • சோவியத்திலிருந்து இன்றைய அமெரிக்காவரை - ஒரு பெண்நிலைப்பயணம் - றஞ்சி
  • அமெரிக்காவரை ஒரு பெண்நிலைப்பயணம் - றஞ்சி
  • தொழில்நுட்பமும் பெண் விடுதலையும் - சுபா
  • பெண்களும் அடங்குதலும் - சந்திரவதனா செல்வகுமாரன்
  • இதழியப் பதிவுகள்
    • பெண்களின் சில வெளிப்பாடுகள்
    • சில பகிர்தல்கள் - றஞ்சி
    • ஒரு வெட்டுமுகம் - விஜி
    • அந்த எரிந்த இதயம் - தயாநிதி
  • சிறுகதைகள்
    • பால்யம் - சந்திரா இரவீந்திரன்
    • சத்தமில்லா யுத்தங்கள் - சந்திரவதனா செல்வகுமாரன்
    • ஒத்த - பாமா
    • ஒரு முற்போக்குவாதி காதலிக்கிறான் - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
    • ஸ்டிரைக் - பாலரஞ்சினி ஜெயபால்
  • கவிதைகள்
    • இனியும் நான் தனியாக இல்லை - ஜெயந்தி தளையசிங்கம்
    • மனிசியாக வாழ என்ன வழி
      • நான் நானாக மட்டும் - அனார்
    • தலைபில்லாத கவிதை - பாமதி
    • அவர்களின் பார்வையில் - அருட்கவிதா
    • தென்றல் ஒன்று பூகம்பமாய் - கி.கலைமகள்
    • வெட்கம் - மல்லிகா
    • Shame - Mallika
    • கருவேலமரமொன்று - திலகபாமா
    • எனக்கான தேடலில் - நளாயினி தாமரைச்செல்வன்
    • துளிர் - விஜயலட்சுமி
    • எட்ட ஒரு தோட்டம் - ஆழியாள்
    • இன்னமும் என் இமை நனைய - சாந்தி ரமேஷ் வவுனியன்
    • வேண்டியதில்லை சாவிகள் - கோசல்யா சொர்ணலிங்கம்
    • பிணவலி - சந்திரா
    • தேடல்வலி - ஜெயந்தி
    • உரிமைகளின் கருவாவாள் - வாசுகி குணரத்தினம்
    • வன்மப்படுதல் - அனார்
    • எடுக்கவோ கோர்க்கவோ - திலகபாமா
    • மாலதி மைத்ரியின் இரண்டு கவிதைகள் - மாலதி
    • பைத்தியக்காரன் - மஸாஹிறா பாயிஸ்
    • 2000ம் ஆண்டில் - சிறிவதி
    • விஜிகலாவின் கவிதைகள் - விஜிகலா
    • பாடல் - உமா
  • உள ஓவியங்கள்
  • அட்டை ஓவியங்கள்
"https://noolaham.org/wiki/index.php?title=ஊடறு&oldid=536484" இருந்து மீள்விக்கப்பட்டது