"ஆளுமை:இராமலிங்கபிள்ளை, கந்தப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கந்தப்பிள்ளை இராமலிங்கப்பிள்ளை|
+
பெயர்=இராமலிங்கபிள்ளை|
 
தந்தை=கந்தப்பிள்ளை|
 
தந்தை=கந்தப்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1868|
இறப்பு=|
+
இறப்பு=1918|
 
ஊர்=வேலணை|
 
ஊர்=வேலணை|
 
வகை=புலவர்|
 
வகை=புலவர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
.வே.இராமலிங்கப்பிள்ளை வேலணையை சேர்ந்தவர் ஆவார். இவர் காலத்தில் வேலணை மேற்குப்பகுதிக்கு இந்தியாவில் வேதாரணியம் சிதம்பரம் ஆகிய இடங்களில் சொந்தத் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. இத் தொடர்புகள் காரணமாக இராமலிங்கப்பிள்ளை இளமையிலே இந்தியாவுக்கு சென்றுவிட்டார். இந்தியாவிர் படித்து அங்கேயே வாழ்ந்து வந்தாராதலால் இவரது சேவைகளை தீவகம் அதிகம் பெற்றுக்கொள்ளவில்லை. பிரம்மச்சாரியாகவே வாழ்ந்த இவர் பல தனிப்பாடல்களையும் சிதம்பரப்பதிகம் ஒன்றினையும் பாடியுள்ளார்.
+
 
 +
இராமலிங்கபிள்ளை, கந்தப்பிள்ளை  (1868 - 1918) யாழ்ப்பாணம், வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை கந்தப்பிள்ளை. இவரது காலத்தில் வேலணை மேற்குப்பகுதிக்கும், இந்தியாவில் வேதாரணியம், சிதம்பரம் ஆகிய இடங்களிற்கும் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. இத்தொடர்புகள் காரணமாக இளமையில் இந்தியாவுக்குச் சென்ற இராமலிங்கபிள்ளை, அங்கேயே தனது துறவு வாழ்வை  அமைத்துக்  கொண்டார். இவர் சிதம்பரப்பதிகத்தையும், வேறு  பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4253|03-04}}
 
{{வளம்|4253|03-04}}
 +
{{வளம்|15417|127-129}}
 +
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

00:01, 22 மார்ச் 2024 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராமலிங்கபிள்ளை
தந்தை கந்தப்பிள்ளை
பிறப்பு 1868
இறப்பு 1918
ஊர் வேலணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமலிங்கபிள்ளை, கந்தப்பிள்ளை (1868 - 1918) யாழ்ப்பாணம், வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை கந்தப்பிள்ளை. இவரது காலத்தில் வேலணை மேற்குப்பகுதிக்கும், இந்தியாவில் வேதாரணியம், சிதம்பரம் ஆகிய இடங்களிற்கும் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. இத்தொடர்புகள் காரணமாக இளமையில் இந்தியாவுக்குச் சென்ற இராமலிங்கபிள்ளை, அங்கேயே தனது துறவு வாழ்வை அமைத்துக் கொண்டார். இவர் சிதம்பரப்பதிகத்தையும், வேறு பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 03-04
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 127-129