"பகுப்பு:மெய்கண்டார் நெறி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
மெய்கண்டார் நெறி இதழானது கொழும்பைக் களமாகக் கொண்டு 1973 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு ஈழத்துத் தமிழ் நெறி தமிழ் மன்ற திங்கள் வெளியீடு ஆகும். இதன் ஆசிரியராக ம.சி.சிதம்பரப்பிள்ளை அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை கொழும்பு - 13, ஸ்பாட்டன் அச்சகத்தில் அச்சிட்டுள்ளனர். இது முற்றிலும் சைவசமய கருத்துக்களைத் தாங்கியே வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அருச்சனை, திருக்குறள், திருவைந்தெழுத்து, திருவருள், ஆத்திசூடி முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

02:40, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

மெய்கண்டார் நெறி இதழானது கொழும்பைக் களமாகக் கொண்டு 1973 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு ஈழத்துத் தமிழ் நெறி தமிழ் மன்ற திங்கள் வெளியீடு ஆகும். இதன் ஆசிரியராக ம.சி.சிதம்பரப்பிள்ளை அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை கொழும்பு - 13, ஸ்பாட்டன் அச்சகத்தில் அச்சிட்டுள்ளனர். இது முற்றிலும் சைவசமய கருத்துக்களைத் தாங்கியே வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அருச்சனை, திருக்குறள், திருவைந்தெழுத்து, திருவருள், ஆத்திசூடி முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"மெய்கண்டார் நெறி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.