"ஆளுமை:சிலுவை, மகராசம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிலுவை| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிலுவை, மகராசம்பிள்ளை (1939 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மகராசம்பிள்ளை. 1958ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ள இவர் ஜெனோவா, செனகப்பு, மலைமேற் கொலை, அகிலேசு கன்னி, சுளியார் போன்ற 10இற்கும் மேற்ப்பட்ட நாட்டுக்கூத்துக்களை மேடையேற்றியுள்ளார்.
+
சிலுவை, மகராசம்பிள்ளை (1939 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மகராசம்பிள்ளை. இவர் 1958 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். ஜெனோவா, செனகப்பு, மலைமேற் கொலை, அகிலேசு கன்னி, சுளியார் போன்ற 10 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களை மேடையேற்றியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|160}}
 
{{வளம்|15444|160}}

03:02, 16 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிலுவை
தந்தை மகராசம்பிள்ளை
பிறப்பு 1939
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிலுவை, மகராசம்பிள்ளை (1939 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மகராசம்பிள்ளை. இவர் 1958 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். ஜெனோவா, செனகப்பு, மலைமேற் கொலை, அகிலேசு கன்னி, சுளியார் போன்ற 10 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களை மேடையேற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 160