மல்லிகை 2003.05 (289)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 2003.05 (289)
1382.JPG
நூலக எண் 1382
வெளியீடு 2003.05
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க


உள்ளடக்கம்

  • சகல கல்லூரி அதிபர்களுக்கும்...
  • இந்த அரசியல் நெருக்கடி தேசிய இனப்பிரச்சினைச் சீரழித்துவிடக் கூடாது!
  • அட்டைப்படம்: ஈழத்து தீவிர நாடகத்துறையின் கணிப்புக்குரிய நெறியாளர் திரு.க. பாலேந்திரா
  • முடிவில் தொடங்கும் கதைகள் - கெக்கிராவ ஸஹானா
  • வருணியின் விலாசம் - சி.சுதந்திரராஜா
  • மூன்று கடிதங்கள்
  • அழகு சுப்பிரமணியம் வாழ்க்கை வரலாறு - ஆ.சுந்தையா
  • காணாமல் போன மனசு - குறிஞ்சி இளந்தென்றல்
  • தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்ச் சிறுகதைகள் ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகள் வெளியீடு
  • கேணிப்பித்தன் ச.அருளானந்தத்தின் படைப்புகள் - மதிப்புரைக் குறிப்புக்கள் - செங்கை அழியான்
  • ஒரு பிரதியின் முணுமுணுப்புக்கள் - மேமன்கவி
  • அம்மா உன் வாசலில் நிற்கவா, - போகவா? - புதுவை இரத்தினதுரை
  • அச்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம் - டொமினிக் ஜீவா
  • படிக்காதவர் படிப்பித்த பாடங்கள் - உடுவை தில்லை நடராசா
  • மல்லிகைச் சிறுகதைகள் - லோரன்ஸ் செல்வநாயகம்
  • மிஸ்டர் அன்ட் மிஸஸ் அய்யர் - எம்.கே.முருகானந்தன்
  • தூண்டில் - டொமினிக் ஜீவா
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_2003.05_(289)&oldid=533163" இருந்து மீள்விக்கப்பட்டது