மல்லிகை 1993.07 (241)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மல்லிகை 1993.07 (241)
1779.JPG
நூலக எண் 1779
வெளியீடு 1993.07
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • அட்டைப்படம்: சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்பவர் தூய இலக்கியம் நன்றாக உணர்ந்தவர் - காரை.செ.சுந்தரம்பிள்ளை
  • மறக்க முடியாத நால்வர் - டொமினிக் ஜீவா
  • தகரக் கொட்டகையும் இசை நாடகங்களும் - ஆ.கனகசபாபதி
  • ஒற்றை வைக்கோல் புரட்சி என்றோரு நூல் - இ.கிருஷ்ணகுமார்
  • அப்துல் ரகுமானின் புதுக்கவிதையில் குறியீடு - து.குலசிங்கம்
  • சாமுவேல் பெக்கெற் - காவல்நகரோன்
  • பேராசிரியர் கா.சிவத்தம்பியுடன் நேருக்கு நேர் சந்திப்பு
  • அந்த நாள் நினைவுகள்: வசுவில் கிடைத்த சஞ்சிகை - தில்லைச் சிவன்
  • லத்தீஃப் என்றொரு மானுடம் வாழ்ந்ததும்.. - கார்த்திகேசு சிவத்தம்பி
  • மூத்த எழுத்தாளர்: வரதருக்கு வயது 70 எழுத்தாளர் கெளரவித்தனர்
  • கடிதங்கள்
  • இரவுப் பயணிகள் 2: எங்கடை கிராமம்.. செங்கை ஆழியான்
  • கற்கைநெறியாக அரங்கு - க.சந்திரசேகரன், மு.ஜெயகுமார்
  • மலரும் நினைவுகள் 12: தீ வாத்தியார் - வரதர்
  • மகாகவி பாரதியின் மாஞ்சோலைக் 'குயில்' - வாகரைவாணன்
  • ஆரைக் குறைசொல்ல? - சோ.பத்மநாதன்
  • தூண்டில்
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1993.07_(241)&oldid=532866" இருந்து மீள்விக்கப்பட்டது