மரணத்துள் வாழ்வோம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மரணத்துள் வாழ்வோம்
5.JPG
நூலக எண் 5
ஆசிரியர் சேரன், உருத்திரமூர்த்தி, யேசுராசா, அதனாஸ், பத்மநாத ஐயர், இரத்தின ஐயர், மயிலங்கூடலூர் நடராசன், பி. (தொகுப்பாளர்கள்)
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் விடியல் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1996
பக்கங்கள் 172

வாசிக்க

நூல் விபரம்

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான கவிதைகளின் தொகுப்பு. மூத்த கவிஞர் முருகையன் முதல் (அக்கால) இளம் வயதினரான ஔவை, கீதப்பிரியன் வரையிலான 31 கவிஞர்களின் 82 கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவர்களில் மூவர் பெண் கவிஞர்கள். எமது காலத்தைக் காலங்களைக் கடந்து பதிவு செய்யும் தொகுப்பு என முன்னுரையில் குறிப்பிடப்படுகிறது.

"https://noolaham.org/wiki/index.php?title=மரணத்துள்_வாழ்வோம்&oldid=531291" இருந்து மீள்விக்கப்பட்டது