நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/23.05.2008
நூலகம் இல் இருந்து
23.05.2008: கோடுகளும் கோலங்களும்:வாழ்வின் தேடல்களில், காத்திருப்புகளில் அவ்வப்போது எழுந்த சிந்தையில் கிளர்ந்த உணர்வுகளின்- தவிப்புகளின்- தரிசனங்களின் கோலங்களே இக்கதைகள் எனக்குறிப்பிடுகிறார் இந்நூலின் ஆசிரியர் குப்பிழான் ஐ. சண்முகன்.
வாசிக்க...