தென்றல் 2015.10-12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தென்றல் 2015.10-12
15511.JPG
நூலக எண் 15511
வெளியீடு ஐப்பசி-மார்கழி, 2015
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் கிருபாகரன், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க


உள்ளடக்கம்

  • வாசிப்பின் முக்கியத்துவம் - ஆசிரியர்
  • பாயிரம் இல்லது பனுவல் அன்றே - ஆறுமுகம் அரசரெத்தினம்
  • தென்றலின் தேடல்: மீரா முகைதீன் ஜமால்தீன் - க. கிருபாகரன்
  • பீடாக்காரன் (சிறுகதை) - தாழை செல்வநாயகம்
  • கனிந்த மனம் (கவிதை) - உடப்பூர் வீரசொக்கன்
  • ஏனிந்தக் கிறுக்கு (கவிதை) - செ. குணரத்தினம்
  • நீத்தார் நினைவு: கிழக்கின் இலக்கிய விருட்சம் அருள் செல்வநாயகம் -பழுவூரான்
  • சுதந்திரம் (கவிதை) - க. ரெட்ணையா
  • படமும் பதிவும் - ரவிப்ரியா
  • இவர்களைத் தென்றல் வாழ்த்துகிறது.
  • சேவைகளும் வழங்கும் நிறுவனங்களும்: புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காகத் தென்றல் தொகுத்து வழங்கும் முக்கிய குறிப்புக்கள்
  • மனித வாழ்வு கருவறை முதல் 16 - K. அருளானந்தம்
  • நாற்றமிழோ (கவிதை) - தாமரைத்தீவான்
  • புதிய வரவுகள்
  • இலக்கிய நயம்: சிலம்பின் கதறல் - முருகேசு தம்பிப்பிள்ளை
  • ஆற்றுகையும் ஆற்றுகை கலைகளும் - சி. மௌனகுரு
  • சமைக்கலாம் வாங்க: பால்கோவா - கவிதா கிருபாகரன்
  • தென்றலின் குறுக்கெழுத்துப் போட்டி இல 21
  • விளையாட்டு வலம்: மட்டக்களப்பு முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டுக்கழகம் நடத்திய பரிசளிப்பு - கவிகரன்
  • தென்றல் நடத்திய முன்னோடிப் பரீட்சை 04 இல் சித்தி பெற்றோர்
"https://noolaham.org/wiki/index.php?title=தென்றல்_2015.10-12&oldid=174761" இருந்து மீள்விக்கப்பட்டது