ஆளுமை:பவுல் கனகரெத்தினம், அருணாசலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பவுல் கனகரெத்தினம்
தந்தை அருணாசலம்
தாய் சின்னப்பிள்ளை
பிறப்பு 1819.11.10
இறப்பு 1960.07.27
ஊர் தம்பிலுவில்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பவுல் கனகரெத்தினம், அருணாசலம் (1819.11.10 - 1960.07.27) தம்பிலுவிலைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை அருணாசலம்; தாய் சின்னப்பிள்ளை.

இவர் 1923-1951 வரை ஆசிரியராகப் பணியாற்றியதோடு சமய, சமூகம் சார்ந்த அமைப்புக்களில் இணைந்து தனது பங்களிப்புக்களை வழங்கியுள்ளார். இவர் கிறிஸ்தவ இலக்கியம் சார்ந்த இரட்சணிய அம்மானை என்னும் இலக்கிய நூலை 1954 இல் எழுதி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 119