ஆளுமை:பஞ்சாட்சர ஐயர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பஞ்சாட்சர ஐயர்
பிறப்பு 1889
இறப்பு 1953
ஊர்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சாட்சர ஐயர் (1889-1953) ஒரு ஆசிரியர். இவர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் நெடுங்காலமாகத் தலைமை ஆசிரியராக இருந்தவர்.

சோதிடச்சாத்திரத்தில் வல்லவரான இவர், கோயில்களில் நடைபெறும் புராணப்படிக்கு உரை சொல்லும் தகைமை வாய்ந்தவர். இவர் 'திண்ணைபுரவெண்பா' என்ற நூலை இயற்றியவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 310
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பஞ்சாட்சர_ஐயர்&oldid=189326" இருந்து மீள்விக்கப்பட்டது