ஆளுமை:நாகமணிப்புலவர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகமணிப்புலவர்
பிறப்பு 1891
இறப்பு 1933
ஊர் நயினாதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகமணிப்புலவர் (1891 - 1933) யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவர் அவ்வூரில் வீரகத்திப்பிள்ளை ஆசிரியர் நடாத்தி வந்த திண்ணைப் பாடசாலையில் இளமைக் கல்வியையும் தில்லையம்பல வித்தியாசாலை ஆசிரியர் சோமசுந்தர ஐயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார்.

வரகவியாகிய இவர் நயினை நீரோட்ட யகமவந்தாதி , நயினை மான்மியம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 232
  • நூலக எண்: 963 பக்கங்கள் 166-167
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நாகமணிப்புலவர்&oldid=188985" இருந்து மீள்விக்கப்பட்டது