ஆளுமை:தெட்சணாமூர்த்தி, செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தெட்சணாமூர்த்தி
தந்தை செல்லத்துரை
தாய் இரெத்தினம்
பிறப்பு
ஊர் கரம்பொன்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தெட்சணாமூர்த்தி, செல்லத்துரை காவலூர், கரம்பொன் மேற்கைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், பத்திரிகையாளர். இவரது தந்தை செல்லத்துரை; இவரது தாய் இரெத்தினம். இவர் 2001 ஆம் ஆண்டு சுதந்திர மண் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டதுடன் இவர் "நிம்மதி ஏது? என்ற சிறுகதையை முதலில் எழுதினார். இவர் தான் பிறந்த இடமான மேலைக் கரம்பன் என்பதை 'மேக' என சுருக்கி 'மேகமூர்த்தி' என்ற புனைபெயரில் சிறுகதைகளையும், காவலூர் மூர்த்தி, எஸ்.ரி.மூர்த்தி, வீரகேசரி மூர்த்தி என்ற புனைபெயர்களில் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 443-444


வெளி இணைப்புக்கள்