ஆளுமை:சுபைர், எம். ஸி. எம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுபைர்
தந்தை காஸிம் ஹாஜியார்
பிறப்பு 1933.08.27
ஊர் கல்ஹின்னை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சுபைர், காஸிம் ஹாஜியார் (1933.08.27- ) கல்ஹின்னையைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை காஸிம் ஹாஜியார். இவர் கவிதை இயற்றுவதுடன் பல பாடல்களையும் பாடியுள்ளார். இவர் எழுதிய குழந்தைகளுக்கான கவிதைகள், எங்கள் தாய் நாடு, மலரரும் மனமும் ஆகியன தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. கண்ணான மச்சி என்னும் தலைப்பில் இவரது நாட்டார் பாடற் தொகுப்பு வெளிவந்துள்ளது. மேலும் இவர் கவிதை வளர்ச்சிக்காக மணிக்குரல் என்ற சஞ்சிகையை நடத்தி வந்ததோடு வானொலிக்கு நாடகங்களையும் எழுதியுள்ளார். இவர் செய்னம்பு நாச்சியார் மான்மியம், தியாகச்சுடர் ஆகிய நூல்களைப் பதிப்பித்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 15515 பக்கங்கள் 73
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 266-276