அமிர்தலிங்கம் சகாப்தம்
நூலகம் இல் இருந்து
					| அமிர்தலிங்கம் சகாப்தம் | |
|---|---|
|   | |
| நூலக எண் | 66985 | 
| ஆசிரியர் | பாலசுந்தரம், கதிர் | 
| நூல் வகை | வரலாறு | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை | 
| வெளியீட்டாண்டு | 2004 | 
| பக்கங்கள் | 456 | 
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- அணிந்துரை - ஶ்ரீ குமரி அனந்தன்
 - முகவுரை
 - பாகம் 1
 - அதிகாரம்
 - வாழ்க்கை வரலாறு
- உதயம்
 - வளரும் பயிர்
 - இந்திய வம்சாவழித் தமிழர்
 - முதலாவது களம்
 - வட்டுக்கோட்டையில் வெற்றி
 - நாடாளுமன்றத்தில் கன்னிப் பேச்சு
 - யுத்தத்தின் தழும்புகள்
 - நாடாளுமன்றத்தில் - சிங்களச் சட்டம் பற்றி
 - திருமலை யாத்திரை
 - இங்கிலாந்தில் அமிர்தலிங்கனார்
 - பண்டா - செல்வா ஒப்பந்தம்
 - ஶ்ரீ அழிப்புக் கதாநாயகன்
 - வங்கக் கடல் கடந்து உதவிக்கரம்
 - சிறுபான்மைத்தமிழர்
 - பகிஸ்கரிப்புப் போராட்டம்
 - சத்தியாக்கிரகம்
 - பணாகொட முகாமில் தம்பதிகள்
 - மனிதநேயம்
 - டட்லி - செல்வா ஒப்பந்தம்
 - தமிழ் நாட்டில் தந்தையுடன்
 - மல்லாகத்தில் மாநில மாநாடு
 - பேசித்தீர்க்க முடியாத அரசு
 - உலக தமிழ் ஆராச்சி மாநாடு
 - மொழிவழித் தரப்படுத்தல்
 - கச்சதீவில் இரகசியச் சந்திப்பு
 - ஓரு தமிழ் இன்பெஸ்பெக்டர்
 - இராச துரோகக் குற்றச்சாட்டு
 - தலைவர்கள் மறைவு
 - காங்கேங்சன் துறையில் வெற்றி
 - ஶ்ரீமாவோவின் குடியியல் உரிமைகள் பறிப்பு
 - மாவட்ட அபிவிருத்திச் சபை
 - தமிழ் நாட்டில் அபயக்குரல்
 - குதிரைச் சவுக்கால் அடிப்பேன்
 - எனக்குச் சொர்க்கம் கிடைக்கும்
 - அமெரிக்காவில் அமிர்தலிங்கனார்
 - வெளியுறவுக் கொள்கை
 - ஶ்ரீமதி இந்திராகாந்தி அம்மையார் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை
 - தமிழர் பிரச்சனையை உலகமயப்படுத்தல்
 - ஶ்ரீ ராஜிவ்காந்தி அவர்களுடன் தொடர்பு
 - தொல்லை தீர்ந்ததென்று போய்விடுவேன்
 - மூன்று முக்கிய அம்சங்கள் - ஶ்ரீ ராஜிவ் காந்திக்கு
 - அரசியல் கட்சிகள் மாநாடு
 - புலம்பெயர்ந்தோர் இரட்சகர்
 - உச்ச இராஜதந்திர இரகசியம் - ராஜிவ்காந்தி
 - யாழ்ப்பாணம் வீழ்ச்சியடையக்கூடாது
 - இந்திய - இலங்கை ஒப்பந்தம்
 - உரலில் அகப்பட்டது
 - கூட்டணிக்கு ஒரு படிப்பினை
 - கிளிநொச்சியில் நினைவுத்தூபி
 - மங்கையற்கரசி அம்மையார்
 - உரிமைப் போராட்ட வரலாறு
 
 - பாகம் 2
 - அழிப்பின் கதை
- கொலைச் சூழ்நிலை யோகேஸ்வரனின் வன்னிப் பயணம் எதிர்க்கட்சியின் எதிரொலி
 - மானுடம் முழுமைக்கும் அவதானம்
 - அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தின?
 - கொலை செய்தவர்கள் ஆதாரங்கள்
 - இந்திய உளவுத்துறையா (சுயுறு)?
 - கொலை ஒரு தொடர்கதை
 - இறுதி அஞ்சலி
 - கொலையின் நோக்கம்
 
 - பாகம் 3
 - விளைவுகள்
- அர்த்தமற்ற அழிவுகளும் இழ்ப்புக்களும்
 - வரலாறு பேசுகிறது[