பகுப்பு:சின்மய நாதம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:19, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சின்மய நாதம் இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு இயங்கும் சுவாமி சின்மயானந்தா அவர்களின் சின்மயா மிஷன் வடமாகாணக் கிளையின் ஆன்மீக காலாண்டு இதழாகும். இதன் ஆசிரியராக ச.ஓங்காரரூபி அவர்கள் காணப்பட, உதவியாசிரியராக வீ. தாமிரா அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை சின்மயா மிஷன் வடமாகாணக் கிளை வெளொயிட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக சின்மயா மிஷன் வடமாகாணக் கிளையின் செய்றபாடுகள், தியானமுறைகள், குரு வணக்க முறைகள் முதலான ஆன்மீக விடயங்கள் காணப்படுகின்றன.

"சின்மய நாதம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சின்மய_நாதம்&oldid=493834" இருந்து மீள்விக்கப்பட்டது