நல்லைக்குமரன் மலர் 2004

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:33, 3 பெப்ரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நல்லைக்குமரன் மலர் 2004
8502.JPG
நூலக எண் 8502
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் யாழ்ப்பாண மாநகராட்சிமன்ற சைவசமய விவகாரக்குழு
பதிப்பு 2004
பக்கங்கள் 140

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்
  • ஸ்ரீ சந்ரமெளளீச்வராய நம: ஸ்ரீ ஆதிசங்கராச்சார்ய பகவத்பாத பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞபீட ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள் வழங்கிய ஆசிச் செய்தி
  • திருவாவடுதுறை ஆதீனம் 23வது குரு மகா சன்னிதானம் சீர்.வளர்.சீர்.சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கிய அருள் வாழ்த்துரை
  • நல்லை ஆதீன முதல்வரின் அருளாசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
  • கொழும்பு இராமகிருஷ்ணமிசன் சுவாமிகளின் வாழ்த்துச் செய்தி - சுவாமி ஆத்மகனானந்தா
  • மாவை ஆதீனகர்த்தாவின் ஆசிச் செய்தி - மஹாராஜ ஸ்ரீ சு.து.ஷண்முகநாதக்குருக்கள்
  • சிவத்தமிழ் அன்னையின் வாழ்த்துச் செய்தி - கலாநிதி செல்வி.தங்கம்மா அப்பாக்குட்டி
  • பருத்தித்துறை ஸ்ரீ இராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரம சுவாமிகளின் ஆசிச் செய்தி - சித்ரூபானந்தா
  • யாழ்ப்பாண மாநகர ஆணையாளரின் வாழ்த்துச் செய்தி - கலாநிதி.க.குணராசா
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரின் வாழ்த்துச் செய்தி - பேராசிரியர் சு.மோகனதாஸ்
  • வடக்குக்கிழக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சுச் செயலாளரது வாழ்த்துச் செய்தி - வே.பொ.பாலசிங்கம்
  • முன்னாள் ஆணையாளரின் ஆசிச் செய்தி - இ.இராமலிங்கம்
  • நல்லூர்க் கந்தன் காப்பு உறுதி - நயினைக் கவிஞர் நாக.சண்முகநாதபிள்ளை
  • நல்லூர்க் கந்தனின் நம்புகைப் பதிகம் - சொக்கன்
  • பிடித்த நின் வேலினால் பெறுவது யாது சொல்? - விகடகவி.மு.திருநாவுக்கரசு
  • நல்லைக் குமரனை நாடுங்கள் நாளும் நற்கதி நமக்கருள்வான் - கவிஞர்.வ.யோகானந்தசிவம்
  • ஞானமடி - த.ஜெயசீலன்
  • தேசநலன்காக்கத் தேரேறி வரும் நல்லூரான் - மதுரகவி.காரை.எம்.பி.அருளானந்தன்
  • தங்கத் தேரில் வருக - கல்வியூர்.மைதிலி சிவகிருபராஜா
  • விளையாடி வினையோட்ட வா! - தாட்சாயணி
  • மாவிளக்கு ஏற்றுவோம் - கலாநிதி.மனோன்மணி சண்முகதாஸ்
  • ஓங்கு பரிபாடலில் உயர்வு பெறும் முருக வழிபாட்டு மரபுகள் - ஆர்.எஸ்.சந்திரசேகர்
  • பண்ணும் பதமும் - கு.பாலஷண்முகன்
  • இறைநெறி காட்டும் தாயுமானவர் - சைவப்புலவர்.செ.பரமநாதன்
  • சைவசித்தாந்தமே சீரியசிவநெறி - செ.மதுசூதனன்
  • ஆறு "தலை" எமக்குத் தருவாயே - ச.வாசுகி
  • திருச்செந்தூர் - பொ.சிவப்பிரகாசம்
  • வாழ்த்து - நா.வரதராசா
  • குமரகுருபரரின் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - ஒரு நோக்கு - பேராசிரியர் வி.சிவசாமி
  • செந்திலாண்டவன் முன் பேசமுடியாத குழந்தை பாடிய அற்புதம் - திருமதி.மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம்
  • நாவுக்கரசர் பதிகத்தில் முருகன் - திருமதி.சந்திரபவானி பரமசாமி
  • புராணங்கள் கூறும் தத்துவார்த்த உண்மைகள் - கலாநிதி.க.சொக்கலிங்கம் (சொக்கன்)
  • இலக்கிய ரசனை - குப்பிளான்.இ.சிவலிங்கம்
  • தொண்டர்தம் பெருமை பேசவும் பெரிதே! (பெரிய புராணம்) - சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம்
  • விழுப்பம் தரும் ஒழுக்கம் - இ.இரத்தினசிங்கம்
  • வாழ்வும் சமயமும் - சின்னத்தம்பி பத்மராசா
  • கடமை வீரனும், மானவீரனும் - "கானகதாவாரிதி" பிரம்மஸ்ரீ.சிவ.வை.நித்தியானந்தசர்மா
  • உற்சவங்களும் அதன் சிறப்புக்களும் - செல்வி.மாதினி சபாரத்தினசர்மா
  • கருங்கல்லில் விக்கிரகங்கள் - நீர்வைமணி
  • ஓசையில் முருகன் - நல்லை அமிழ்தன்
  • சிவாலய வழிபாட்டு முறை - நடா சம்பந்தமூர்த்தி
  • நல்லூர்க் கந்தப் பெருமானே - செல்வி.கி.துர்க்காம்பிகை
  • சைவசித்தாந்தத்தில் பதி பற்றிய கோட்பாடு - செல்வி.தயாளினி நவநீதகிருஷ்ணன்
  • நிலம் வேண்டும் முருகா - தமிழீழக் கவிராயர்
  • நல்லூர் மந்திரிமனை - கலாநிதி க.குணராசா செங்கை ஆழியான்
  • ஆன்ந்த தாண்டவம் - நயினை சி.சோ.பதந்தன்
  • நல்லூரான் - பு.திலீப்காந்த்
  • நல்லூரில் தேரோறும் ஆறுமுகனின் அருள் நலம் - திருமதி.அனுசூயா அருளானந்தன்
  • விளக்கினில் சிரிப்பான் வேலன் - நெல்லை மகேஸ்வரி
  • எண்ணத்தில் தூய்மை வேண்டும் - "சிவஞானதுராந்தரர்" உடுவை.சின்னத்தம்பி ஸ்ரீதயாளன்
  • "பக்திப் பிரபந்த இலக்கியங்களில் முருகன் புகழ்" - வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
  • இந்து மதம் காட்டும் இறைவழிபாடு - மலர் சின்னையா
  • ஓதியும் உணரமாட்டேன் - திருமதி.யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
  • காட்டும் ஐயா தனி வழி - கவிஞர் சு.துரைசிங்கம்
  • தரமான ஆக்கங்களை அனுப்பிவைத்தவர்கள்
  • யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம் மன்றக் கீதம்
  • நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தாரண வருஷம் மஹோற்சவம் விஷேச தினங்கள் 2004
  • பொருளாளரின் உள்ளத்திலிருந்து..... - து.சோமசுந்தரம்
  • நல்லைக்குமரர் மலர் - 2004 மணங்கமழ பங்களித்த உங்களுக்கு எங்கள் உளங் கனிந்த நன்றி - சைவசமய விவகாரக் குழு
"https://noolaham.org/wiki/index.php?title=நல்லைக்குமரன்_மலர்_2004&oldid=338093" இருந்து மீள்விக்கப்பட்டது