கலைமுகம் 2009.01-06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைமுகம் 2009.01-06
10383.JPG
நூலக எண் 10383
வெளியீடு ஜனவரி-ஜுன் 2009
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் நீ. மரியசேவியர் அடிகள்
மொழி தமிழ்
பக்கங்கள் 60

வாசிக்க

உள்ளடக்கம்

  • பதிவுகள்
  • கவிதைகள்
    • முல்லை முகாரி - நீ. மரிய சேவியர் அடிகள்
    • தெய்வங்கள் எறிந்த கத்திகள் - சித்தாந்தன்
    • சொற்களுக்கான் வெளி - சித்தாந்தன
    • மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும் ... - துவாரகன்
    • சாத்தான்களின் உலகம் - துவாரகன்
    • நீரின் மட்டம் உயர்கிறது - துவாரகன்
    • அம்மா - பஹீமா ஜஹான்
    • அதிசயத்தை ஒளியால் பேசிக்கொள்ளுதல் - அனார்
    • ஒலிமிகைத்த மழை - எம். ரிஷான் ஷெரீப்
    • சாபத்தின் நிழல் - தீபச்செல்வன்
    • கத்ததி - தீபச்செல்வன்
    • பிழைத்த கோடுகல் - தீபச்சில்வன்
    • இரும்ம்பு இயக்கமும் - இ. ஜீவகாருண்யன்
    • விடை தேடி - இ. ஜீவகாருண்யன்
    • சமம் - சமமல்ல - இ. ஜீவகாருண்யன்
    • எதையெதையோ செய்து ... எப்படி எப்படியோ ... - இ. ஜீவகாருண்யன்
    • சுதந்திரம் - இ. ஜீவகாருண்யன்
    • நெடும்பிரித்தல் - எஸ். புஸ்பாந்தன்
    • கருகிப்போன என் உணர்வுகள் - நிஷங்கன்
    • கோரங்களின் வடிவங்கள் - நிஷங்கன்
    • ஏக்கங்கள் - புலோலியூர் வேல்நந்தன்
    • எப்போது முடியும் எப்போது விடியும் - புலோலியூர் வேல்நந்தன்
    • மூவிடம் - புலோலியூர் வேல்நந்தன்
    • ஒரு பௌர்ணமியின் ஞாபகங்கள் - புலோலியூர் வேல்நந்தன்
  • ஈழத்து நவீன கவிதையில் தா. இராமலிங்கத்தின் வகிபாகம் - சி. ரமேஷ்
  • சிறுகடைகள்
    • ஹெல்மரும் நானும் + மட்டைத்தேளும் நோறாவும் = ஒன்றுமேயில்லை - மருதம் கேதீஸ்
    • கள்ளி மரத்து எழுத்துக்கள் - ந. வினோதரன்
  • சுவைத்தேன் - 07 : மனுஷ்ய புத்திரனின் உட்புறமாகத தாழிடப்பட்ட மரணங்கள் - சௌஜன்யஷாகர்
  • வானவில கலைப் பயணம்
  • சேரித் திரையின் ஓவியம் - என். எம். எஸ்
  • கண்னிப் பயன்பாட்டில் தமிழ் எழுத்துக்களின் திரிபும் செய்யவேண்டிய மாற்றமும் - சுழி. சி. கிருஷ்ணன்
  • எண்பது வருடங்களுக்குப் பினளொரு மழை நாள் - பாதுவாரகன்
    • 5 நாட்கள் மழை நீரை மட்டுமே அருந்தி உயிர் வாழ்ந்தவர்கள்
    • யாழ் குடாநாட்டில் நிலஅதிர்வு ஏற்பட்டது! விஞ்ஜான பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது
    • பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட வெள்ளம்
    • அழிவயயத்தை எதிநோக்கும் உயிரினங்கள்
    • புயல் வெள்ளப் பாதிப்புகள்
    • நூறு வருட சரித்திரங்கள் சரிந்தன வேருடன் பாறிய அரச மரங்கள் நின்ற இடங்கள்
    • வெள்ளப் பெருக்கு - யாழ் தினசரிகளில்
    • யாழ் நகர் கடலோடு சங்கமித்தது
  • நூல் மதிப்பீடுகள்
    • ஓர் எழுதுவினைஞனின் டயறீ - தபின்
    • செல்லையா தாத்தாவும் செல்லக் குழந்தைகளும் - நல்லை சபா
    • மூச்ச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் - தீபச்செல்வன்
    • ஞானக்கண் - அ. அனுஷானி
  • வரப்பெற்றோம்
  • அறிமுகம் - 08 : திருமறைக் கலாமன்றத்தின் கடல் கடந்த கலைப் பயணங்கள் - யோ. யோண்சன் ராஜ்குமார்
  • கடிதங்கள்
  • பதிவுகள்
"https://noolaham.org/wiki/index.php?title=கலைமுகம்_2009.01-06&oldid=252433" இருந்து மீள்விக்கப்பட்டது