"விலங்கிடப்பட்ட மானுடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி
வரிசை 14: வரிசை 14:
  
 
* [http://www.noolaham.net/project/01/23/23.htm விலங்கிடப்பட்ட மானுடம்] {{H}}
 
* [http://www.noolaham.net/project/01/23/23.htm விலங்கிடப்பட்ட மானுடம்] {{H}}
* [http://www.noolaham.net/project/01/23/23.pdf விலங்கிடப்பட்ட மானுடம்] {{P}}
+
* [http://www.noolaham.net/project/01/23/23.pdf விலங்கிடப்பட்ட மானுடம் (947 MB)] {{P}}
  
  

10:21, 15 ஜனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

விலங்கிடப்பட்ட மானுடம்
23.JPG
நூலக எண் 23
ஆசிரியர் சுல்பிகா
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை
வெளியீட்டாண்டு 1995
பக்கங்கள் 54

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க


நூல் விபரம்

இன்றைய ஈழத்துப்பெண்களின் கலாசார விழிப்புணர்வையும் சம காலப் பிரச்சினைகள் பற்றிய அவர்களது பிரக்ஞையையும் வெளிப்படுத்தும் 20 கவிதைகளின் தொகுப்பு. பெண்(1983) என்ற கவிதை தவிர்ந்த அனைத்தும் 1990-95ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் எழுதப்பட்டவை. சுல்பிகா, சமூகப் பிரக்ஞை கொண்ட ஈழத்துப் பெண் கவிஞர் வரிசையில் எண்பதுகளின் பிற்பகுதியில் வந்து சேர்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான இவர் சுமார் 10 ஆண்டுக்காலம் விஞ்ஞான ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளொமா பட்டம் பெற்ற இவர் இலங்கை தேசிய கல்வி நிறவனத்தில் செயல்திட்ட அதிகாரியாக, கொழும்பு பல்கலைக்கழக கல்வியியல் அதிதி விரிவுரையாளராகவும் பணிபுரிகின்றார்.


பதிப்பு விபரம்
சுல்பிகா. சென்னை 600002:தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 6-1, தாயார்சாகிப் 2வது சந்து, 1வது பதிப்பு, ஏப்ரல் 1995. 54 பக்கம். விலை: இந்திய ரூபா 8. அளவு: 17.5*12 சமீ.

-நூல் தேட்டம் (# 478)