"வாழ்ந்து வருதல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "பகுப்பு:கவிதை" to "")
சி (Text replace - "பகுப்பு:நூல்கள்" to "")
வரிசை 29: வரிசை 29:
 
[[பகுப்பு:புனித செபத்தியார் அச்சகம்‎]]
 
[[பகுப்பு:புனித செபத்தியார் அச்சகம்‎]]
 
[[பகுப்பு:1993]]
 
[[பகுப்பு:1993]]
[[பகுப்பு:நூல்கள்]]
+
 
 
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]]
 
[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]]

10:47, 20 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்

வாழ்ந்து வருதல்
31.JPG
நூலக எண் 31
ஆசிரியர் வாசுதேவன்
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் புனித செபத்தியார் அச்சகம்‎
வெளியீட்டாண்டு 1993
பக்கங்கள் viii + 40

வாசிக்க


நூல் விபரம்

வாசுதேவனின் 27 கவிதைகள் இன்றைய ஈழத்து வாழ்வின் நெருக்குதல்களை கவிதைப் படிமங்களாக வெளிக்கொண்டு வருகின்றன. கலாநிதி எம்.ஏ.நுஃமானின் முன்னுரை கவிதைகளுக்கு காத்திரமான விமர்சனமாகின்றது.


பதிப்பு விபரம்
வாழ்ந்து வருதல். வாசுதேவன். மட்டக்களப்பு: வாசுதேவன், 35, வாவிக்கரை வீதி, சின்ன உப்போடை, 1வது பதிப்பு, புரட்டாதி 1993. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 65 லேடி மனிங் டிரைவ்) viii + 40 பக்கம், விலை: ரூபா 30. அளவு: 18*12 சமீ.

-நூல் தேட்டம் (# 1521)

"https://noolaham.org/wiki/index.php?title=வாழ்ந்து_வருதல்&oldid=112559" இருந்து மீள்விக்கப்பட்டது